Sunday, January 8, 2012

யாரிடமேனும்....




யாரிடமேனும்
எதையேனும்
எப்படியேனும்
பேசிவிடத் துடிக்குது
மனசு
யாரும்
எதையேனும்
எப்படியேனும்
வெறுப்புக் காட்டும்
தருணத்திலும்..

3 comments:

  1. யாரிடமும் எதையும் எப்படியும்
    கேட்கவிரும்பாத் தருணங்களிலும்
    யாராவது, எதையாவது எப்படியாவது
    சொல்லத் தலைப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.

    இப்படியும் எண்ணத் தோன்றும் சிலநேரம். அல்லவா?

    உணர்வுகளின் அலைக்கழிப்பில் உருவான கவிதை அற்புதம். பாராட்டுகள் ஹரணி சார்.

    ReplyDelete
  2. மிகச் சரி
    மனைத மன இயல்பினை மிகச் சரியாக
    விளக்கிப் போகும் அருமையான படைப்பு
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //யாரிடமேனும்
    எதையேனும்
    எப்படியேனும்
    பெசிவிடத்துடிக்கிறது
    மனது//

    ஏன்.?

    ReplyDelete