Saturday, November 2, 2013

தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்...



  அன்புள்ள

                            அனைவருக்கும் வணக்கமுடன் ஹரணி.

                            தீப ஒளி திருநாள்... தீபாவளி திருநாள்.. வாழ்த்துக்கள்...

                            இத்திருநாளில் எல்லோருக்குமாக இந்த ஆத்திசூடியையும் அறங்களையும் சமர்ப்பிக்கின்றேன்.


        ஹரணி
 
        ஹரணி

        ஹரணி                   




                                                                                                                                                                                                                          1. அன்பு யாவர்க்கும் செய்
                         


  2. ஆசைப்படு அடைந்த வாழ்வில்
                                        


                           







                                                                                                                                                                        3. இன்னல் யார்க்கும் தவிர்.                     



4. ஈர்ப்புடன் ஈகை புரி

                            








                                                                            5. உணமையே உயர்வென்று உணர்                          



 6. ஊருடன் மகிழ்ச்சி கொள்

                           







          7. எபபோதும் உழைத்து நில்


                           







8. ஏந்தி உதவி செய்



                           








                                                                                                         9. ஐயமில்லா உறவு வளர்



                          








10. ஒன்றுபட்டு வென்றெடு


                          








                                                                                   11. ஓயாமல் சுற்றம் பேண்



                          







12. ஔடதமாய் ஒழுக்கம் நினை



                          











                                                   13. அஃதே வீடுபேறென உறுதிப்படு.



25 comments:

  1. அற்புதமான பகிர்வு ஐயா.... தீப ஒளித் திருநாளில் நல்ல விஷயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அன்பும் பண்பும்
    ஆதரவும்
    இனிமையும்
    ஈகையும்
    உவகையும்
    ஊக்கமும்
    ஒருங்கே ஒழுக்கம் என்ன என சொல்லி,
    ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா என
    ஒளவை சொன்னதையும் நினைவிலே கொண்டு வந்து

    அ தற்கு அப்பாற்பட்டது ஒன்றுமில்லை எனச்
    சொல்லாமல் சொல்லும் ஆத்திச்சுவடி.

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  4. தங்களுக்கும்
    மனம் கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  5. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  6. ஆத்திசூடி அறங்கள் அத்தனையும் நல் முத்துக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. மிக அருமை, புதிய ஆத்திசூடியும் படங்களும் ...நன்றி!
    இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. படங்களும், தீபாவளி ஆத்திசூடியும் அறங்களும்... அருமை.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அன்பிற்கினிய அய்யாவிற்கு,
    தங்களின் நவீன ஆத்திச்சூடி மிகவும் அருமையாக உள்ளது. தங்களுக்கும் எனது இனிய மாணவர் குகனுக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. சரியாக வெடிக்கும் சரவெடி போல, தீபாவளிச் சமயத்தில் சரியாக வந்திருக்கிறது உங்கள் (புதிய) ஆத்திச்சூடி எனும் அணுகுண்டு! அதன் வெடியில் இப்புதிய கருத்துக்கள் மக்கள் மனமெங்கும் ஒளிச்சிதறல்களாய்ச் சென்று சேர்ந்தது உண்மை! வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  12. அன்புள்ள வெங்கட் நாகராஜ்

    வணக்கம். எங்கே ரொம்ப நாளாகக் காணோம்? நன்றிகள்.

    ReplyDelete
  13. அன்புள்ள சுப்பு தாத்தா

    வணக்கம். தங்களின் கருத்துரைகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. அன்புள்ள தனபாலன்.

    வணக்கம். நன்றிகள் பல.

    ReplyDelete
  15. அன்புள்ள சகோதரி இராஜராஜேஸ்வரி

    நன்றிகள்.

    உங்கள் பதிவிற்கு வரும்போதெல்லாம் தெய்வத் தரிசனம் கண்டு அமைதியாகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  16. அன்புள்ள துரை செல்வராஜ் சார்..

    வணக்கம். நன்றிகள்.எப்போது இந்தியாவிற்கு வருகை?

    கரந்தையில் சந்திப்போம்.

    ReplyDelete
  17. அன்புள்ள ஜிஎம்பி ஐயா

    வணக்கம். முதல் சிறுகதைத் தொகுதி வெளியாகிவிட்டது.
    மனமார்ந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து பல தொகுதிகள் வரவேண்டும். நன்றிகள் தங்கள் கருத்துரைக்கு.

    ReplyDelete
  18. அன்புள்ள சகோதரி கிரேஸ்

    நன்றி உங்கள் கருத்துரைக்கும் தொடர் வருகைக்கும்.

    ReplyDelete
  19. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். நன்றி.

    ReplyDelete
  20. அன்புள்ள வைகோ ஐயா

    நன்றிகள். தங்களின் வருகை உவப்பானது.

    ReplyDelete
  21. அன்புள்ள சரவணன் சார்

    வணக்கம். உங்கள் முதல் வருகை. வரவேற்கிறேன். தொடர்ந்து வாருங்கள். குகன் நலமே. தங்களின் குடும்பத்தாருக்கும் தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    தங்கள் கருத்துரைக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு ஹரணி அய்யாவிற்கு., தீபாவளி வாழ்த்திற்கு நன்றிகள் பல. இடைவெளி அதிகம் விட்டு பதில் அளிப்பதிற்கு வருந்துகிறேன். தொடர் வருகை புரிய முயற்சி செய்கிறேன் அய்யா.

      Delete
  22. அன்புள்ள செல்லப்பா ஐயா.

    வணக்கம்.

    நீங்களும் ஜிஎம்பி ஐயாவும் பதிவுலகில் கலக்குகிறீர்கள்.
    உங்கள் இருவரின் வேகமும் நாங்கள் இன்னும் வேகமாக இயங்கவேண்டிய உந்துசக்தியாக இருக்கின்றன. நன்றிகள்.

    ReplyDelete
  23. அற்புதமான நவீன ஆத்திச்சூடி!

    ReplyDelete