Thursday, May 30, 2013




அன்புள்ள

                    வணக்கம்.என்னுடைய சிறுகதை புத்தகத்திற்கு விழுப்புரம் பாரதி தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாவது பரிசுக் கிடைத்துள்ளது. புத்தகத்தின் பெயர் புரண்டு படுக்கும் வாழ்க்கை .


                            என்னுடைய கணிப்பொறி இயங்கவில்லை. எனவே பதிவு எதுவும் இட முடியவில்லை. மன்னிக்கவும்.



                                                               அன்புடன் ஹரணி .