Wednesday, April 2, 2014

யார்?




                   யார் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

                   வெள்ளிக்கிழமைவரை பொறுத்திடுங்கள்.

                    இலக்கியம் சார்ந்த சுவையான பதிவுகள் அவை.

                    ஒரு முன்னோட்டம்


                                 அந்த அட்ர்ந்த காட்டின் வழியாக அந்த ஆசிரியர் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.

                                 அப்போதுதான் அவனைப் பார்த்தார்.

                                 நன்கு  தெரிந்தவன்தான்.

                                அவரை வழிமறித்து நின்று கையில் கத்தியைப் பிடித்திருந்தான்.

                                ஆசிரியருக்கு முகம் வேர்த்தது. குத்திக் கொன்றுவிடுவானோ
என்று.

                                ஆனால் நடந்தது வேறு.

                                 வெள்ளிக்கிழமை சந்திக்கலாம் (வேலைப்பளு காரணமாக,,,
பொறுக்கவும்)


          

9 comments:

  1. காத்திருக்க வேண்டுமாயின் -
    வெள்ளிக் கிழமையை கடந்தும் காத்திருப்பேன்..
    தங்களின் கை வண்ணத்திற்காக...

    ReplyDelete
  2. எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்..!

    ReplyDelete
  3. நாஞ்சில் பி.டி.சாமி உங்கள் தாத்தாவா? இன்னும நாலுவரி சேர்த்து எழுதி தொடரும் போட்டிருக்கலாம்ல? இப்படி சஸ்பென்ஸில் விட்டுட்டீங்களே அய்யா? வெள்ளி விளக்குமா?

    ReplyDelete
  4. காத்திருக்கிறேன்! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
  5. என் பக்கம் நீங்கள் வந்து காலம் பலவாகி விட்டது. இருந்தாலும் நான் உங்கள் ரசிகன். ஒரு ஆங்கிலக் கவிதைக்கு தமிழாக்கம் வேண்டி என் பதிவினை அனுப்பி இருக்கிறேன் காத்திருக்கிறேன்

    ReplyDelete