Wednesday, April 2, 2014

யார்?




                   யார் எனும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

                   வெள்ளிக்கிழமைவரை பொறுத்திடுங்கள்.

                    இலக்கியம் சார்ந்த சுவையான பதிவுகள் அவை.

                    ஒரு முன்னோட்டம்


                                 அந்த அட்ர்ந்த காட்டின் வழியாக அந்த ஆசிரியர் வீடு
திரும்பிக்கொண்டிருந்தார்.

                                 அப்போதுதான் அவனைப் பார்த்தார்.

                                 நன்கு  தெரிந்தவன்தான்.

                                அவரை வழிமறித்து நின்று கையில் கத்தியைப் பிடித்திருந்தான்.

                                ஆசிரியருக்கு முகம் வேர்த்தது. குத்திக் கொன்றுவிடுவானோ
என்று.

                                ஆனால் நடந்தது வேறு.

                                 வெள்ளிக்கிழமை சந்திக்கலாம் (வேலைப்பளு காரணமாக,,,
பொறுக்கவும்)