Friday, March 4, 2016

துக்க 
வீட்டில் 

இருக்கும்போது 
இறந்துபோனவரைப் 
பார்க்கும்போது 

தூங்குவதுபோல 
இருக்கிறார் என்று 
சொல்வது வழக்கம் 

ஆனால் 
உண்மை வேறானது 

சாகும்வரை நான்தான் 
எல்லாமும் என்று 
நினைத்தாடிய 
தருணத்தில் அதை 
இழந்துவிட்டவர்களைப் 

பார்க்கும்போது 

உணரமுடிகிறது.

000