Tuesday, November 13, 2018



        என் மனதிற்கினிய நட்பின் மேன்மைகளே

                               வணக்கமுடன் ஹரணி.

                               போன திசம்பர் வந்தேன். பல்வேறு சூ ழமைவுகள். ஆகவே வரும் 2019 இல் புதிதாக் வருகிறேன். நிறைய புதிய பதிவுகளுடன். மாறுபட்ட  சுவையான எண்ணங்களுடன். என் மேல் அக்கறை கொண்டுள்ள என் பதிவுகளை உடன் வாசித்து எனக்கு அன்புகாட்டும் மதிப்புமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள், திருமிகு ஜிஎம்பி ஐயா அவர்கள் திருமிகு செல்லப்பா அவர்கள்  எப்போதும் அடக்கத்துடனும் அமைதியுடனும் பொறுமையுடனும் தொடர்ந்து இயங்கும் என் இளவல் திருமிகு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் திருமிகு எழுத்தாளர் ரிஷபன் போன்றோருக்கு என்றும் என் அன்பின் வணக்கங்கள்.

                          என்றும்போல எனக்கு அன்புரையுங்கள்.

                          நிறைய செய்திகளைச் சுவையுடன் பயனுடன் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறேன் 2019 இல்.

                          வணக்கம்.

                          என்றும் வாழ்க செழித்து நீங்களும் உங்கள் குடும்பங்களும்.

                         இன்னும் பல நண்பர்களையும் இங்கே நினைக்கிறேன். அவர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்.

                          வணக்கம்.

                          இனிய பொழுதில் அணையா நெருப்புடன் ஹரணி.