Tuesday, November 19, 2019

அன்புள்ளங்களுக்கு...

           வணக்கம்.

           இலக்கியங்களில் இருந்தும் வாழ்விலிருந்தும் சிலவற்றை நாடகங்களாக உருவாக்கித் தர முனைகிறேன்.
          அதன் தொடக்கமாக இந்த வலை நாடகம்.
          வலைப்பதிவில வெளியிட்ட பின் நூலாக்கம் பெறுங்காலத்தில் இன்னும் மெருகேறும் இவை.
        உங்கள் கருத்துகளை எதுவாயினும் எழுதுங்கள். அது என்னை மெருகேற்றும்.
           இனி ஒவ்வொன்றாய் உங்களுக்கு..
அன்புடன்
ஹரணி.
19.11.19

No comments:

Post a Comment