tag:blogger.com,1999:blog-6295139333198717136.post1610640978735512876..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: பகிரல்....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-14050624113534267692011-12-31T09:37:53.007+05:302011-12-31T09:37:53.007+05:30துளித்துளியாய் பகிர்வு சிந்தைனை விரிய புத்தாண்டு வ...துளித்துளியாய் பகிர்வு சிந்தைனை விரிய புத்தாண்டு வாழ்த்துகள்.முனைவர் கல்பனாசேக்கிழார்https://www.blogger.com/profile/10806659192449934741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-77989805725468896802011-12-31T01:07:38.517+05:302011-12-31T01:07:38.517+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-86442635374343613382011-12-30T16:20:16.700+05:302011-12-30T16:20:16.700+05:30நாமக்கல்லில் தாங்கள் சந்தித்த நபர் போல, ஆங்காங்கே ...நாமக்கல்லில் தாங்கள் சந்தித்த நபர் போல, ஆங்காங்கே சில அதிசயமானவர்கள் இருக்கிறார்கள் தான், அவர்களை நம்மால் அடையாளம் காணவே முடியாது என்பதும் உண்மை. <br /><br />நானும் என் நண்பர் ஒருவரும் {பிறகு எனக்கே சம்பந்தியானவர்] திட்டை என்ற ஊருக்குச் சென்றோம். அங்கு கோயில் வாசலில் ஒருவர். பார்த்தால் பரதேசி போல பிச்சைக்காரர் போன்றே இருந்தார். அவருக்கு காசு ஏதாவது கொடுக்க என் நண்பர் தன் பையைத்துழாவினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். இவரைக் கூப்பிட்டு கைரேகையை மட்டும் காட்டச்சொல்லி விட்டு, இவரின் பிறந்த நக்ஷத்திரம், ராசி, இவருக்குப்பிறந்த இரு பெண்களின் நக்ஷத்திரங்கள், ராசிகள் மளமளவென்று பொட்டில் அடித்தது போலக் கூறினார். ஜோஸ்ய புத்தகங்களெல்லாம் படித்து தானே கொஞ்சம் கொஞ்சம் விஷயங்கள் அறிந்திருந்த என் நண்பருக்கு ஒரே வியப்பு. இரண்டொரு பிரச்சனைகளைப் பற்றியும், அது ஏன் சமீபத்தில் நடந்தது என்ற காரணம் பற்றியும் விளக்கிவிட்டு, அவர் கிளம்பப் பார்த்தார். மீண்டும் என் நண்பர் அவருக்கு ஒரு பெரிய தொகை கொடுக்கப்போனார். அவர் அதை வாங்க மறுத்ததுடன், கோயில் உண்டியலில் போடச் சொல்லி, சொல்லி விட்டு மறைந்து போனார்.<br /><br />மீண்டும் பலமுறை நானும் என் நண்பரும் அந்தக் கோயிலுக்கு அவரை பார்க்கணும் என்று போயும், பயனில்லை. அவர் அங்கு இல்லை. என்ன அதிசயமோ இது. <br /><br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-48220361711015614772011-12-25T17:55:45.852+05:302011-12-25T17:55:45.852+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-20207199298256159742011-12-25T17:55:25.576+05:302011-12-25T17:55:25.576+05:30உங்களுக்கு ஆரூடம் தெரியுமா ஜனா. நன்றி.உங்களுக்கு ஆரூடம் தெரியுமா ஜனா. நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-76719675362360780062011-12-25T17:54:48.113+05:302011-12-25T17:54:48.113+05:30நன்றி கீதா.நன்றி கீதா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-34018160096603117762011-12-23T15:32:00.799+05:302011-12-23T15:32:00.799+05:30யோசிக்க வைத்த பதிவு... அருமை! வாழ்த்துக்கள்! பகிர்...யோசிக்க வைத்த பதிவு... அருமை! வாழ்த்துக்கள்! பகிர்விற்கு நன்றி Sir! <br />சிந்திக்க :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html" rel="nofollow"><br />"உங்களின் மந்திரச் சொல் என்ன?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-10980586783795264552011-12-21T19:33:24.093+05:302011-12-21T19:33:24.093+05:30//மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி...//மிகத் துல்லியமாக என்னுடைய ராசியின் பெயரைச்சொல்லி அந்த ராசிக்காரன்தானே...நல்லாயிருப்பே..யோகம்தான் என்றுசொல்லிவிட்டுப் போனார். என்னுடைய ராசியின் பெயர் எப்படித் தெரியும் என்பதுதான் என்னுடைய அனுபவம். //<br />இன்ன ராசிக்காரருக்கு இரக்கம் ஜாஸ்தி என்று அனுமானித்து சொன்னாரோ?கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-43637783613598084202011-12-21T04:57:03.706+05:302011-12-21T04:57:03.706+05:30சிந்தனைக்குரிய பல்சுவைப் பகிர்வுகளுக்கு நன்றி ஹரணி...சிந்தனைக்குரிய பல்சுவைப் பகிர்வுகளுக்கு நன்றி ஹரணி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-80810966521734233822011-12-20T21:56:45.107+05:302011-12-20T21:56:45.107+05:30முகசோதிடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஒருவ...முகசோதிடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது ஒருவகையில் அறிவியல்கூட. அதனடிப்படையில் எனது ராசியைக் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வளவே. போராட்டம் என்பது திடீரென்று வருவதில்லை. உள்ளுக்குள்ளே புகைந்துகொண்டேயிருக்கும். அல்லது அது குறித்து புழுங்கியாவது யாரிடமாவது பேசியிருக்கும் இயலாமைகூட நிகழ்ந்திருக்கும். காலப்போக்கில் பலரும் ஒன்றுசேரும்போது அவரவர்க்குத் துணிவு வந்து ஒன்றுகூடிப் போராடும் நிலை வந்திருக்கலாம். ஏற்கெனவே சொன்னதுபோல இதன் தொடக்கத்திலிருந்து நடைபெற்றதை நான் சேகரித்துக்கொண்டேயிருக்கிறேன். பிறகு உங்களிடமும் விவாதிப்பேன் சிவகுமரன். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-36742676614870967592011-12-20T21:52:55.908+05:302011-12-20T21:52:55.908+05:30நன்றி அரசன். தொடர்ந்து வாருங்கள்.நன்றி அரசன். தொடர்ந்து வாருங்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-79203732367861162802011-12-20T21:52:34.756+05:302011-12-20T21:52:34.756+05:30உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ரிஷபன்.உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் ரிஷபன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-88783506956892771782011-12-20T21:51:54.977+05:302011-12-20T21:51:54.977+05:30மயிலன் நன்றி. தாங்கள் எதுவேண்டுமானாலும் எடுத்துக்க...மயிலன் நன்றி. தாங்கள் எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நல்லவை பலருக்கும் சென்று சேரவேண்டும். அவ்வளவுதான். தங்களின் பதிவிலிருந்து வெள்ளைமயில் படத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-23764233373503098922011-12-20T21:50:39.561+05:302011-12-20T21:50:39.561+05:30நன்றி ரத்தினவேல் ஐயா.நன்றி ரத்தினவேல் ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-63738564665795304022011-12-20T21:50:08.430+05:302011-12-20T21:50:08.430+05:30நன்றி ரமணி சார்.நன்றி ரமணி சார்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-26312786469358774732011-12-20T21:49:23.159+05:302011-12-20T21:49:23.159+05:30உங்கள் அனுபவத்திற்குக் காத்திருக்கிறேன் ஜிஎம்பி ஐய...உங்கள் அனுபவத்திற்குக் காத்திருக்கிறேன் ஜிஎம்பி ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-61681420069823136862011-12-20T21:48:15.516+05:302011-12-20T21:48:15.516+05:30நன்றி வெங்கட்ராஜ்.நன்றி வெங்கட்ராஜ்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-27941205040452121802011-12-20T19:47:41.434+05:302011-12-20T19:47:41.434+05:30தங்களின் நாமக்கல் அனுபவம் போல் எனக்கும் நிகழ்ந்திர...தங்களின் நாமக்கல் அனுபவம் போல் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. சொன்னால் சிரிப்பார்கள். அதனால் பகிரவதில்லை.<br /><br />கூடங்குளத்தில் இத்தனை கோடி செலவிடும் போது எங்கே போனார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் ? <br /> அன்பழகன் மதிப்பிற்குரியவர்.<br /><br />பகிர்வுக்கு நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-83398188823915135052011-12-20T18:08:07.826+05:302011-12-20T18:08:07.826+05:30தெளிவான பகிர்தல் ...
அறிந்து கொண்டேன் நன்றிங்க சார...தெளிவான பகிர்தல் ...<br />அறிந்து கொண்டேன் நன்றிங்க சார் ...arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-63433590026796839522011-12-20T05:45:16.400+05:302011-12-20T05:45:16.400+05:30நாமக்கல் அனுபவம் என் அனுபவங்களை ஞாபகப்படுத்தியதுநாமக்கல் அனுபவம் என் அனுபவங்களை ஞாபகப்படுத்தியதுரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-1082227166246368372011-12-20T00:54:05.200+05:302011-12-20T00:54:05.200+05:30...ஒரு காரியத்தை செய்த பின்னர் அனுமதி கேட்பது தவறு......ஒரு காரியத்தை செய்த பின்னர் அனுமதி கேட்பது தவறு என்று அறிவேன்..என்னுடைய <a href="http://cmayilan.blogspot.com/2011/12/0300.html" rel="nofollow">மயில் அகவும் நேரம் 03:00 </a>---.இடுகையில் உங்களின் நினைவுபடுத்தல் இடுகையின் இணைப்பை உங்கள் அனுமதியின்றி வெளியிட்டுள்ளேன்..தவறெனில் மன்னிக்கவும்...அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-43978342863314159242011-12-20T00:48:39.977+05:302011-12-20T00:48:39.977+05:30பல்சுவை பகிர்வு.. நீங்கள் சொல்லியிருந்த அபத்த விளம...பல்சுவை பகிர்வு.. நீங்கள் சொல்லியிருந்த அபத்த விளம்பரங்கள் உண்மையில் நகைப்பிற்குரியவை..:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-82094933921844314802011-12-19T22:23:42.138+05:302011-12-19T22:23:42.138+05:30நல்ல பதிவு.3
நன்றி ஐயா.நல்ல பதிவு.3<br />நன்றி ஐயா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-90525043370361533282011-12-19T22:14:51.475+05:302011-12-19T22:14:51.475+05:30எனக்கும் இந்த மாதிரி அதிசய சாமியார்
மிகச் சரியாக க...எனக்கும் இந்த மாதிரி அதிசய சாமியார்<br />மிகச் சரியாக குறி சொல்லி இருக்கிறார்கள் <br />உங்களுக்காவது ராசியைச் சொல்லி ஆச்சரியப் படுத்தினார்<br />எனக்கு நட்சத்திரத்தையும் சேர்த்தே சொன்னார்<br />பல புரியாத விஷயங்களில் இதையும் ஒன்றாக வைத்துள்ளேன்<br />ஜிஎம் பி சாரிடமும் இது குறித்து ஒரு விஷயம்<br />இருக்கிறது போல் தெரிகிறது.<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-15385452755001996592011-12-19T22:01:38.128+05:302011-12-19T22:01:38.128+05:30வயது வந்தோர் வாக்கு உரிமை பெறலாம் என்றால், அவர்களி...வயது வந்தோர் வாக்கு உரிமை பெறலாம் என்றால், அவர்களின் கருதுக்களும் அவர்களேதீர்மானிப்பதில் உடன்பாடே. குறை காண முடியாது.அன்பழகன் ,விளம்பர அசிங்கங்கள் இவற்றில் கருத்து உடன்பாடே. சாமியார் பற்றிஉண்மைசம்பவம் என்று கேள்விப்பட்ட விஷயம் அடுத்து பதிவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி ஹரணி ஐயா.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com