tag:blogger.com,1999:blog-6295139333198717136.post1733407948454942631..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-9855375865474361612012-01-03T21:26:29.838+05:302012-01-03T21:26:29.838+05:30நன்றி சிவகுமரன்.நன்றி சிவகுமரன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-27828580586797310882012-01-03T18:50:27.184+05:302012-01-03T18:50:27.184+05:30இடறச் செய்த வலி
உண்மையாய் இருக்கச் சொன்ன கடவுள்.
...இடறச் செய்த வலி<br />உண்மையாய் இருக்கச் சொன்ன கடவுள்.<br />கடவுளை அறைந்த குழந்தை.<br />சாமிக்குக் காவலன ஜிம்மி<br />குடிகாரனின் தெளிவு<br />அவ்வையின் தமிழ்<br />ஜென் கவிதை<br /><br />அனைத்தும் இனிமை.<br />இது தான் புத்தாண்டு பரிசு.<br /><br />நன்றி ஹரணி சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-86695111472166725962012-01-03T09:57:21.378+05:302012-01-03T09:57:21.378+05:30கீதா..அவர்களுக்கு..
உங்களின் ரசனை மிகு பின்...கீதா..அவர்களுக்கு..<br /><br /> உங்களின் ரசனை மிகு பின்னுர்ட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். எழுத்துதான் நமக்கெல்லாம் தவம். அதுதான் நமக்கு வாழ்வில் கிடைத்தவரம். நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-40805205860299531632012-01-03T09:56:03.397+05:302012-01-03T09:56:03.397+05:30நன்றி ரிஷபன். பதிவின் வழியாக உங்கள் எழுத்துக்களைப்...நன்றி ரிஷபன். பதிவின் வழியாக உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போதெல்லாம் எழுதும் வேகம் கூடுகிறது. இவ்வாண்டில் இன்னும் எழுத்துலகில் மின்னுவோம். நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-80604433104688849292012-01-03T09:50:54.979+05:302012-01-03T09:50:54.979+05:30இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு...
தங்களின் இனிய இ...இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு...<br /><br /> தங்களின் இனிய இரு கருத்துரைகளுக்கு நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-1445883193818175032012-01-03T09:50:05.164+05:302012-01-03T09:50:05.164+05:30புத்தாண்டு வணக்கமும் நன்றியும் ரத்தினவேல் ஐயா.புத்தாண்டு வணக்கமும் நன்றியும் ரத்தினவேல் ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-1185545222277414552012-01-03T09:49:29.376+05:302012-01-03T09:49:29.376+05:30நன்றி ரமணி சார்.
நன்றி ஸ்ரீதர் மேடம்.நன்றி ரமணி சார்.<br /><br />நன்றி ஸ்ரீதர் மேடம்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-59660061880915263492012-01-03T09:46:33.972+05:302012-01-03T09:46:33.972+05:30வாங்க சுந்தர்ஜி. புத்தாண்டு வணக்கம். பேராசிரியர் ப...வாங்க சுந்தர்ஜி. புத்தாண்டு வணக்கம். பேராசிரியர் பணி என்பது ஒப்பனை. உறரணி என்றே அழையுங்கள் அதுதான் அமுதம். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39168273603467634092012-01-03T04:15:22.174+05:302012-01-03T04:15:22.174+05:30பரந்த பசும்புல்வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பசுவ...பரந்த பசும்புல்வெளியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பசுவினைப்போல் பரவசத்துடன் திரிகிறேன். பார்த்தவற்றை, படித்தவற்றை மனத்தில் பதித்துச் செல்கிறேன். இனி அவற்றை மெல்ல மெள்ள அசைபோடவேண்டும். அற்புத ரசனைக்கு என் ஆழ்ந்த வணக்கம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-29370324005236613742012-01-02T20:25:49.666+05:302012-01-02T20:25:49.666+05:30ஹா.. வாசிப்பனுபவம் என்பது இதுதான்.. ஒவ்வொன்றும் ரச...ஹா.. வாசிப்பனுபவம் என்பது இதுதான்.. ஒவ்வொன்றும் ரசனையில் தோய்த்த திகட்டாத சுவை.<br />புத்தாண்டு களைகட்டி விட்டது உங்கள் அழகான பதிவால்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-10008929955027700092012-01-02T19:12:45.454+05:302012-01-02T19:12:45.454+05:30மனிதன் சும்மா இருக்கிறான்
வசந்தம் வந்ததும்
மலர்கள்...மனிதன் சும்மா இருக்கிறான்<br />வசந்தம் வந்ததும்<br />மலர்கள் மலர்ந்துவிட்டன.<br /><br />வசந்தம் வந்து வாழ்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-3025078391314707432012-01-02T19:11:48.455+05:302012-01-02T19:11:48.455+05:30முதலில் உங்களுக்கு
உண்மையாய் இருங்கள்...
அருமையான...முதலில் உங்களுக்கு<br />உண்மையாய் இருங்கள்...<br /> அருமையான பகிர்வு..<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-6446396483430474252012-01-02T18:28:52.571+05:302012-01-02T18:28:52.571+05:30அருமையான பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.அருமையான பதிவு.<br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-41895943899538621122012-01-02T18:02:49.779+05:302012-01-02T18:02:49.779+05:30அனைத்தும் அருமை.முதல் இரண்டு கதையை என்றும் மறக்க ம...அனைத்தும் அருமை.முதல் இரண்டு கதையை என்றும் மறக்க முடியாது போலிருக்கே.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-60276911994883666232012-01-02T16:27:39.608+05:302012-01-02T16:27:39.608+05:30கல்யாண்ச் சீர்தட்டில் வைக்கப்பட்ட
அறுசுவை பழங்களைப...கல்யாண்ச் சீர்தட்டில் வைக்கப்பட்ட<br />அறுசுவை பழங்களைப் போல<br />ஒரே பதிவில் இத்தனை அழகிய பதிவினைக் கொடுத்ததில்<br />திக்குமுக்காடிப் போனேன்<br />பகிர்வுக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-31982002921801932062012-01-02T15:32:21.204+05:302012-01-02T15:32:21.204+05:30பேராசிரியர் க.அன்பழகன் அவர்களே!தமிழ் ததும்பும் ஆங்...பேராசிரியர் க.அன்பழகன் அவர்களே!தமிழ் ததும்பும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.<br /><br />அத்தனையும் முத்து.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-67431550529508425352012-01-02T14:21:27.843+05:302012-01-02T14:21:27.843+05:30தங்களின் வேகமான கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றிக...தங்களின் வேகமான கருத்துரைக்கும் அன்பிற்கும் நன்றிகள் ஆர்விஎஸ்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-43910748631384596622012-01-02T14:09:18.034+05:302012-01-02T14:09:18.034+05:30பதிவெங்கும் தமிழ் பொங்கி வழிகிறது. என் இதயங்கனிந்த...பதிவெங்கும் தமிழ் பொங்கி வழிகிறது. என் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com