tag:blogger.com,1999:blog-6295139333198717136.post1953433964889699711..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: இன்றைய வாசிப்புஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-38198526885958168932012-01-04T22:42:41.454+05:302012-01-04T22:42:41.454+05:30வணக்கம் வெங்கட் நாகராஜ். தங்களின் கருத்துரைகளுக்கு...வணக்கம் வெங்கட் நாகராஜ். தங்களின் கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-90491079298204968352012-01-04T19:03:46.905+05:302012-01-04T19:03:46.905+05:30நீங்கள் சொல்லியது போல பாரதிக்கும் கணிதமேதை ராமானுஜ...நீங்கள் சொல்லியது போல பாரதிக்கும் கணிதமேதை ராமானுஜம் அவர்களுக்கும் இன்னும் நிறைய செய்திருக்க வேண்டும் இந்த சமுதாயம்... செய்யத் தவறிவிட்டோம்... <br /><br />புத்தகம் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் கொடுத்தமைக்கு நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-9415055436278144872012-01-04T13:19:40.470+05:302012-01-04T13:19:40.470+05:30உண்மைதான் சுந்தர்ஜி உங்களைப் போலவே மீண்டுமொருமுறை ...உண்மைதான் சுந்தர்ஜி உங்களைப் போலவே மீண்டுமொருமுறை கணிதமேதைக்காக மனம் கனத்துப் போயிருக்கிறேன் இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு. அதன் விளைவே இந்த அறிமுகம். தவிரவும் எளிமையான நடையில் சிக்கல் இல்லாமல் எழுதப்பட்ட புத்தகம் இது.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-62276509082621355332012-01-04T10:54:48.664+05:302012-01-04T10:54:48.664+05:30ம்னம் கனத்துப் போகிறது ராமானுஜனுக்கு நமது தேசம் அள...ம்னம் கனத்துப் போகிறது ராமானுஜனுக்கு நமது தேசம் அளிக்கும் மரியாதையை நினைக்கும் போது.மேதைகளின் வாழ்வும் மறைவும் ஒரு நாட்காட்டியின் தாள் தோன்றி கிழிந்து மறைவது போல் ஆகிவிடுகிறது.<br /><br />அறிமுகத்துக்கும் எழுதிய ஜெயக்குமாருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-78138339226055918492012-01-04T09:27:30.422+05:302012-01-04T09:27:30.422+05:30அன்புள்ள மயிலன் வணக்கம். வாசிப்புதான் நம்மை உயிர்க...அன்புள்ள மயிலன் வணக்கம். வாசிப்புதான் நம்மை உயிர்க்க வைப்பது. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-57257281664769873172012-01-04T09:27:04.521+05:302012-01-04T09:27:04.521+05:30அன்புள்ள ரமணி சார். வணக்கம். நன்றிகள். தாங்கள் சொன...அன்புள்ள ரமணி சார். வணக்கம். நன்றிகள். தாங்கள் சொன்னதை உடன் செய்துவிட்டேன். புத்தக விவரம் கொடுத்துள்ளேன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-83352407079689732002012-01-04T09:24:23.959+05:302012-01-04T09:24:23.959+05:30This comment has been removed by the author.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7527134575667022692012-01-04T09:22:42.416+05:302012-01-04T09:22:42.416+05:30அன்புள்ள ஜெயககுமார்..
உங்கள் புத்தகம் வாச...அன்புள்ள ஜெயககுமார்..<br /><br /> உங்கள் புத்தகம் வாசிப்புக்கு மட்டுமல்ல அது உடனடியாகப் பலரின் பார்வைக்கு செல்லவேண்டிய ஒன்றாகும். இது சமுகத்தின் தேவையாகும். குறிப்பாக இளைய சமுகத்திற்கு. அதன் தேவை அப்படி. என்னால் முடிந்தது. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-3690962512547631482012-01-04T09:20:49.799+05:302012-01-04T09:20:49.799+05:30அன்புள்ள கீதா அவர்களுக்கு
வணக்கம். எப்போத...அன்புள்ள கீதா அவர்களுக்கு<br /><br /><br /> வணக்கம். எப்போதுமே மேதைகள் இந்த உலகிற்கு சத்தியங்களை வழங்கப் படாதபாடுதான் படுகிறார்கள். இந்தப் புத்தகத்தில அவர் எழுதிய கடிதங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன அவற்றில் அவரின் எச்சூழலிலும் மயங்காத பண்பட்ட மனத்தையும் அவரின் போராட்ட உளைச்சலையும் உணர்ந்துகொள்ளமுடியும். இதுபோன்ற புத்தகங்கள்தான் இன்றைய காலத்தேவையை வலியுறுத்துபவை. தவிரவும் தேவையில்லாத சிறு விஷயங்களுக்கெல்லாம் உயிர் மாய்க்கும் இளைய சமூகம் இதுபோன்ற புத்தகங்களை வாசிப்பதன் மூலம் வாழ்வை மீட்டெடுத்துக்கொள்வதோடு சாதிப்பதற்கும் உதவும். நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-37395690213062098982012-01-04T08:25:51.337+05:302012-01-04T08:25:51.337+05:30கடந்த இரு வருடங்களில் என் வாசிப்பு நிறையவே குறைந்த...கடந்த இரு வருடங்களில் என் வாசிப்பு நிறையவே குறைந்துவிட்டது...எனவே கடந்த மூன்று வாரங்களாய் புத்தகங்கள் கொஞ்சமாய் மீண்டும் சேர்க்க தொடங்கியுள்ளேன்...இராமானுசம் கணித மேதை என்பதை தவிர வேறொன்றும் அறியேன் நான்..இந்த புத்தகம் விரைவில் என் மேசை அடுக்கில் இருக்கும் என்று நம்புகிறேன் ஐயா...நன்றி..அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-34052159441648397952012-01-04T07:06:38.361+05:302012-01-04T07:06:38.361+05:30அருமையான புத்தக அறிமுகம்
புத்தக த்தின் விலை மற்றும...அருமையான புத்தக அறிமுகம்<br />புத்தக த்தின் விலை மற்றும் பதிப்பகத்தின் பெயர்<br />முதலானவைகளை சேர்த்துக் கொடுத்திருக்கலாமோ<br />வாங்கிப் படிக்க நினைக்கும் என்போன்றோருக்கு அது உதவும்<br />மனம் கவர்ந்த பதிவு<br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு<br />நல் வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-87824788222537719922012-01-04T06:04:11.839+05:302012-01-04T06:04:11.839+05:30அன்பிற்குறியீர்,
வணக்கம்.கணித மேதை சீனிவாச இராமானு...அன்பிற்குறியீர்,<br />வணக்கம்.கணித மேதை சீனிவாச இராமானுஜன் நூலினை உடனே படித்தது மட்டுமன்றி, வலைப்பூவில் உடனடியாய் பாராட்டிய தங்களின் செயலுக்கும், பண்பானப் பாராட்டிற்கும் எனத நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.<br />நன்றி....கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-87940553660546522992012-01-04T04:08:39.093+05:302012-01-04T04:08:39.093+05:30கணித மேதை இராமானுஜத்தின் வாழ்க்கை இவ்வளவு இடர்கள் ...கணித மேதை இராமானுஜத்தின் வாழ்க்கை இவ்வளவு இடர்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கணிதத்தின் சூத்திரங்களைக் கண்டறிந்தவர்க்கு வாழ்க்கையின் சூத்திரங்கள் கைவராமற்போனது மிகவும் பரிதாபத்துக்குரியது. மேதைகளின் வாழ்க்கை சிக்கல்கள் நிரம்பியது என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. <br /><br />நூலாசிரியர் ஜெயக்குமார் அவர்களுடைய பணி மிகவும் போற்றுதற்குரியது. பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றி. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பேன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com