tag:blogger.com,1999:blog-6295139333198717136.post2298080430268446188..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: சாபம்ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-85273552008967143552010-12-10T20:50:00.014+05:302010-12-10T20:50:00.014+05:30போர் தரும் மரணங்களை விட, மருத்துவம் தரும்
மரணங்க...போர் தரும் மரணங்களை விட, மருத்துவம் தரும் <br />மரணங்கள் மன்னிக்க முடியாதவை!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-89069899770326797712010-12-10T11:06:39.758+05:302010-12-10T11:06:39.758+05:30கவிதைகளை மாதிரி.கவிதைகளை மாதிரி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-62069492698756450402010-12-10T11:05:08.788+05:302010-12-10T11:05:08.788+05:30பூனையைப் பாத்து புலி சூடு போட்டுக்கொண்ட கதைய நானும...பூனையைப் பாத்து புலி சூடு போட்டுக்கொண்ட கதைய நானும் ஒரு வாரத்துக்குள்ள எழுத இருக்கேன் ஹரணி.<br /><br />முறையற்ற சரியான வழிகாட்டுதலின்றி சீரழிந்து கொண்டிருக்கும் அத்தியாவசியமான இரு துறைகள் கல்வி மற்றும் சுகாதாரம்.<br /><br />அன்ஷுல் டுடேஜாவுடைய இந்த டெம்ப்ளேட் ரொம்ப அழகா இருக்கு ஹரணி ஒங்க கவிதைஅளை மாதிரி.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-45812732297268268742010-12-09T20:25:30.387+05:302010-12-09T20:25:30.387+05:30உலகப் போர்களால் ஏற்பட்ட மரணத்தை விட மதச் சண்டைகளால...உலகப் போர்களால் ஏற்பட்ட மரணத்தை விட மதச் சண்டைகளால் ஏற்பட்ட மரணம் அதிகம் என்கிறார்கள். இப்போது மருத்துவ மரணங்களா? என்ன செய்கிறோம் நம்மை நாம்?மிருணாhttps://www.blogger.com/profile/09193364063952424840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-56543077839206958402010-12-09T06:48:52.977+05:302010-12-09T06:48:52.977+05:30சில சமயங்களில் அறியாமை வரமோ?!
ஒவ்வொன்றாய் படிக்கும...சில சமயங்களில் அறியாமை வரமோ?!<br />ஒவ்வொன்றாய் படிக்கும்போது நிஜமாகவே நம் அரசியலார் குறித்த தார்மீகக் கோபம் பீரிட்டு எழுகிறது.. செயலாற்ற வேண்டியவர்கள் மக்கள் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் திசை திருப்பி விட்டு சொத்து சேர்க்கும் கூட்டம் ஆகிவிட்டார்கள். விடியல் எவ்வகையில்?ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-59253416906347790202010-12-09T04:06:23.805+05:302010-12-09T04:06:23.805+05:30உண்மையின் முகத்திரையை விளக்கிக் காட்டும் அதிமுக்கி...உண்மையின் முகத்திரையை விளக்கிக் காட்டும் அதிமுக்கியப் பதிவு! அனைவருக்கும் சென்று சேர, விழிப்புணர்வு பெறச் செய்ய என்ன செய்யலாமென்ற சிந்தனையை கிளறுகிறது திகில் பட்ட மனம். புள்ளி விவரங்கள் திகைப்பூட்டுகின்றன. சமூக உணர்வழிந்து, பெருகிவிட்ட சுயநல வேட்கை எதில் கொண்டு விடுமோ நம்மை!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com