tag:blogger.com,1999:blog-6295139333198717136.post2326380542984342814..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: புதிய ஆத்திசூடிஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-88148959954304099392012-06-28T15:13:56.501+05:302012-06-28T15:13:56.501+05:30பாலா சார் மாதிரியே, முன்பு பதிவில் Friday, April...பாலா சார் மாதிரியே, முன்பு பதிவில் Friday, April 16, 2010 நான் கிறுக்கிய காதல் ஆத்திசூடி 'சக்களத்தி'<br /> <br /><br />"ஆத்தி...ஆத்திசூடி" <br /><br />அமிழ்தம் அவள் <br />ஆதலால் மட்டுமா காதல்?<br />இயம்ப தெரியவில்லை இன்றும்.<br />ஈர்ப்பின் முதல் எது?<br />உரையறியாது உருகி<br />ஊரிடம் வினவினேன்<br />எது காரணமென<br />ஏங்கினேன், ஏகினேன்<br />ஐயம் தீர் என அனைவரிடமும்,<br />ஒருவரும் அதன் சூத்திரமறியாது<br />ஓடி மறைந்தனர். எல்லாமறிந்த<br />ஒளவை கூட<br />அஃது அறியாதுதான் <br />அம்மாவாகாமல், பாட்டியானாளாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-69578699476125597242011-12-06T12:08:37.602+05:302011-12-06T12:08:37.602+05:30நடைமுறையையும், நடக்கவேண்டிய முறையையும் அழகாகச் சொல...நடைமுறையையும், நடக்கவேண்டிய முறையையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />பாராட்டுக்கள் சார்!சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-12997182457216822632011-11-30T05:48:08.086+05:302011-11-30T05:48:08.086+05:30அருமை ஹரணி.இன்னும் கொஞ்ச சேர்ந்தால் ஆத்திச்சூடியை ...அருமை ஹரணி.இன்னும் கொஞ்ச சேர்ந்தால் ஆத்திச்சூடியை தொகுப்பாக்கிவிடலாம்www.eraaedwin.comhttps://www.blogger.com/profile/02124116062586668152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-80410954616772034632011-11-27T20:13:08.574+05:302011-11-27T20:13:08.574+05:30கீதா அவர்களுக்கு...
விளையாட்டுக்குக்கூட வேண...கீதா அவர்களுக்கு...<br /><br /> விளையாட்டுக்குக்கூட வேண்டாம் என்கிற உங்கள் கருத்துரை கண்டு எனக்கும்தான் மனம் பதறுகிறது. ஆனால் நடைமுறை இப்போது பாழ்பட்டுதானே கிடக்கிறது. அதனைத்தான் எழுதினேன். இருந்தாலும் மனம் விரும்பியதையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசைதான் முதன்மையானது. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-22562186307718697132011-11-27T20:11:41.827+05:302011-11-27T20:11:41.827+05:30உங்கள் ஆதங்கத்தின் நிழலில்தான் நானும் இருக்கிறேன் ...உங்கள் ஆதங்கத்தின் நிழலில்தான் நானும் இருக்கிறேன் ஆர்.ஆர்.ஐயா. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-37652609804144556732011-11-27T20:11:11.644+05:302011-11-27T20:11:11.644+05:30ரமணி சார்... உங்கள் எண்ணம்தான் என்னுடையதும். மன்ம்...ரமணி சார்... உங்கள் எண்ணம்தான் என்னுடையதும். மன்ம் சமூகத்தின் அவலம் கண்டு காயப்படும்போது அதனை எதுவும் செய்யவியலாத இயலாமையிலும் இப்படி எழுத வைத்து தணித்துக்கொள்கிறது. நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-8336741746805536342011-11-27T20:09:36.910+05:302011-11-27T20:09:36.910+05:30வலிதானே எழுத வைக்கிறது சிவகுமரன். நன்றி.வலிதானே எழுத வைக்கிறது சிவகுமரன். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-33068087765005792092011-11-27T06:27:32.305+05:302011-11-27T06:27:32.305+05:30விரும்பாத ஆத்திசூடியைப் படிக்கும்போதே பகீரென்கிறது...விரும்பாத ஆத்திசூடியைப் படிக்கும்போதே பகீரென்கிறது. விளையாட்டாகவும் வேண்டாமே இதுபோன்ற விபரீத சிந்தனைகள். <br /><br />விரும்பத்தக்கவை யாவும் வணங்கத்தக்கவையாகவும் நல்வாழ்க்கைக்குகந்தவையாகவும் உள்ளன. மனம் நிறைந்த பாராட்டுகள் சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-8330074091166566942011-11-25T21:20:53.229+05:302011-11-25T21:20:53.229+05:30விரும்பாத ஆத்திச்சூடி யதார்த்தமாயும்..விரும்பும் ஆ...விரும்பாத ஆத்திச்சூடி யதார்த்தமாயும்..விரும்பும் ஆத்திச்சூடி வெறும் கனவாகவும்.....<br /><br /><br />ஆதங்கத்துடன்,<br /><br />ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-5730812087379163852011-11-25T07:49:37.992+05:302011-11-25T07:49:37.992+05:30அழகான அருமையான ஆத்திச்சூடி
விரும்பாதவைகள்தான் இயல்...அழகான அருமையான ஆத்திச்சூடி<br />விரும்பாதவைகள்தான் இயல்பானதாகவும்<br />விரும்புவது என்பது ஏதோ நடைமுறைக்காகாத<br />இலட்கியம் போலவும் படுகிறது<br />அந்த அளவு இன்றைய சூழல் மனத்தை<br />பாழ்படுத்திவைத்திருக்கிறது<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-12372442681106483102011-11-25T00:53:00.175+05:302011-11-25T00:53:00.175+05:30முதல் ஆத்திசூடி வலித்தது . அடுத்தது இனித்தது.முதல் ஆத்திசூடி வலித்தது . அடுத்தது இனித்தது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-65771168191113220732011-11-24T13:11:37.700+05:302011-11-24T13:11:37.700+05:30உண்மைதான் அம்மா. தங்கள் கருத்துரைக்கு நன்றி.உண்மைதான் அம்மா. தங்கள் கருத்துரைக்கு நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-22430600312825658012011-11-23T11:57:08.227+05:302011-11-23T11:57:08.227+05:30விரும்பாத ஆத்திச்சூடியைவிட விரும்பும் ஆத்திச்சூடி ...விரும்பாத ஆத்திச்சூடியைவிட விரும்பும் ஆத்திச்சூடி நல்லா இருக்கு.ஆனா நீங்க விரும்பாத ஆத்திச்சூடி யோசித்திருப்பது நல்லா இருக்கு. அதுதானே இன்று நடை முறையில் நடக்கிரது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39018213693170704952011-11-22T19:40:33.627+05:302011-11-22T19:40:33.627+05:30வணக்கம் செல்வகுமரன். உங்களின் பதியம் தழைக்க என்னுட...வணக்கம் செல்வகுமரன். உங்களின் பதியம் தழைக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-6585972231631299912011-11-22T19:40:04.882+05:302011-11-22T19:40:04.882+05:30வணக்கம் ஜனா. உங்களைத் தொடர்ந்து பத்திரிக்கைகளில் ப...வணக்கம் ஜனா. உங்களைத் தொடர்ந்து பத்திரிக்கைகளில் படைப்புக்களின் வழி பார்பபதுண்டு. சமீபத்தில் இல்லை. ஏன்? தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-73860048165766875612011-11-22T19:38:57.022+05:302011-11-22T19:38:57.022+05:30நானும் விரும்புவது ஆத்திசூடிதான் விரும்புகிறேன் வெ...நானும் விரும்புவது ஆத்திசூடிதான் விரும்புகிறேன் வெஙகட். ஆனால் இன்றைய உலகில் முந்தையதுதான் நடக்கிறது அதன் வருத்த வெளிப்பாடுதான் இது. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7382307315677864202011-11-22T19:37:20.679+05:302011-11-22T19:37:20.679+05:30அன்பான நனறிகள் ரிஷபன்.அன்பான நனறிகள் ரிஷபன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-31124295321192953492011-11-22T19:36:10.165+05:302011-11-22T19:36:10.165+05:30நன்றி ஜிஎம்பி ஐயா.நன்றி ஜிஎம்பி ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-32789404082021398632011-11-22T11:25:12.964+05:302011-11-22T11:25:12.964+05:30nadaimurai vaazvai etharthaamakap pathivu ceythull...nadaimurai vaazvai etharthaamakap pathivu ceythullathu.பதியம்https://www.blogger.com/profile/10889004569592713687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-88920598132075209762011-11-21T23:04:05.472+05:302011-11-21T23:04:05.472+05:30விரும்புவது ஆத்திச்சூடி அருமை.விரும்புவது ஆத்திச்சூடி அருமை.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-77038400922728643972011-11-21T21:46:33.826+05:302011-11-21T21:46:33.826+05:30உங்கள் புதிய ஆத்திச்சூடி நன்றாக இருக்கிறது. விரும...உங்கள் புதிய ஆத்திச்சூடி நன்றாக இருக்கிறது. விரும்புவது ஆத்திச்சூடி நான் விரும்பினேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-35376014937159857602011-11-21T21:21:13.490+05:302011-11-21T21:21:13.490+05:30நீங்கள் முயற்சித்த இரு ஆத்திசூடிகளும் அருமை.
அதில...நீங்கள் முயற்சித்த இரு ஆத்திசூடிகளும் அருமை.<br /><br />அதிலும் முத்தாய்ப்பாய் ஒளவை பாரதி வணங்கி வாழ் என்று முடித்தது மிக நயம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-45713968506004886412011-11-21T15:11:34.014+05:302011-11-21T15:11:34.014+05:30மன்னிக்க வேண்டும். காதல் என் கோணத்தில் என்ற என் பத...மன்னிக்க வேண்டும். காதல் என் கோணத்தில் என்ற என் பதிவில் ஒரு பகுதியாக காதல் ஆத்திசூடி ஏற்கனவே எழுதி இருந்தேன். இதோ அது <br /><br />//அன்ன நடையழகி,<br />ஆடி வந்தென்முன் நின்று,<br />இன்பம் சேர்த்திடவே,<br />ஈட்டியாம் கருவிழியால்,<br />உள்ளம் கவர்ந்திடவே,<br />ஊன்றி என்னை நோக்கி நின்றாள்.<br />என்னையே மறந்து விட்டேன்,<br />ஏந்திழையின் எழிலிலே<br />ஐயம் தீர்ந்திடவே,<br />ஒரு வார்த்தை அத்தான் என்று,<br />ஓதினால் போதுமடி,<br />ஒளவை கண்ட பெண்ணே//.<br />IN LIGHTER VEING.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-82719542090266206572011-11-21T15:07:22.168+05:302011-11-21T15:07:22.168+05:30This comment has been removed by the author.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com