tag:blogger.com,1999:blog-6295139333198717136.post2690609876208669242..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: தமிழின் அணையாவிளக்கு.....பாவேந்தம்...ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-76482197276566599072013-05-02T19:01:13.732+05:302013-05-02T19:01:13.732+05:30
ஐயா வணக்கம். பாரதிதாசன் குறித்த எண்ணங்களை நீண்ட ...<br /> ஐயா வணக்கம். பாரதிதாசன் குறித்த எண்ணங்களை நீண்ட பின்னூட்டமாக எழுதி வரும்போது , இரு முறை மின்வெட்டு வந்து எழுதியவைக் காணாமல் போய்விட்டன. ஒரு வேளை நான் அவரை விமரிசிக்கக் கூடாது என்பதாலோ என்னவோ. ! பாரதிதாசன் கவிதைகள் பல படித்து மகிழ்ந்திருக்கிறேன். சாகித்திய அகாடமி விருது பெற்ற ஒப்பற்ற தமிழறிஞர் அவர். ஒரு split personality யாக இருந்தாரோ என்னும் ஐயம் எழுகிறது. கடவுள் மறுப்பு சுயமரியாதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்ட பின் அவரது பாடல்களில் ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறதோ எனும் ஐயமெழுகிறது. அவரது மயில் என்னும் கவிதையில் மயிலின் கழுத்தையும் பெண்லளின் கழுத்தையும் பற்றி அவர் எழுதி இருப்பது நான் வெகுவாக ரசித்தேன். யாத்திரை செல்லும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களின் பட்டியலும் இதழ்களில் குறுநகை தோற்றும். அவரது கிளையினில் பாம்பு தொங்க என்ற கவிதை என் all time favourite. நினைவுகளைத் தூண்டிய பதிவுக்கு நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-77234940898069126532013-05-02T08:26:04.987+05:302013-05-02T08:26:04.987+05:30எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்...எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என முழக்கமிட்ட பாவேந்தரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.நல்லதொரு கட்டுரை. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-6035998933984619342013-05-02T06:50:24.800+05:302013-05-02T06:50:24.800+05:30தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்...தமிழுக்கு அமுதென்று பேர் அந்தத்<br />தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்<br /> என்று தமிழை உயிராய் போற்றிய பாவேந்தர்<br />என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்.<br />பாவேந்தர் இல்லையேல் ஏது இன்று இத்துயை கவிஞர்கள்?<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-49037417482408890422013-05-02T06:14:38.863+05:302013-05-02T06:14:38.863+05:30பாவேந்தர் பற்றி பல அறியாத செய்திகளை இன்று அறிந்துக...பாவேந்தர் பற்றி பல அறியாத செய்திகளை இன்று அறிந்துகொண்டேன். அவரது கவிதைகளை வாசிக்க வாசிக்க அவற்றின்மேல் காதலுண்டாகிவிடும். குடும்பவிளக்கின் சில பகுதிகளைப் பள்ளிப் பாடத்தில் படித்தபோதுதான் பாரதிதாசனார் அறிமுகமானார். அற்புதமான கவிஞரைப் பற்றிய அருமையானதொரு நினைவுகூறலுக்கு மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-54333560596004507202013-05-01T20:29:53.139+05:302013-05-01T20:29:53.139+05:30வரலாற்று முக்கிய நிகழ்வுகளை அறிய முடிந்தது...
கவி...வரலாற்று முக்கிய நிகழ்வுகளை அறிய முடிந்தது...<br /><br />கவிதை வரிகள் : என்னே தமிழ்...!<br /><br />வாழ்த்துக்கள்... நன்றிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com