tag:blogger.com,1999:blog-6295139333198717136.post4600724132834912064..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: கல்விக் கண்ணீர்....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-37188880226955767202013-10-16T17:38:39.007+05:302013-10-16T17:38:39.007+05:30உண்மைதான் ஐயா, தமிழ் என்றாலே கேலி என்ற நிலைக்கு ஆன...உண்மைதான் ஐயா, தமிழ் என்றாலே கேலி என்ற நிலைக்கு ஆனது வருத்தமே. நம் நீதி நூல்களைவிட வேறு என்ன ஐயா வேண்டும்? உணர்வுப்பூர்வமாக விருப்பத்துடன் கற்றுக்கொடுத்து மாணவர் மனதில் பதியுமாறுச் செய்யவேண்டும். பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சரி பங்குண்டு.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-73232006522712034842013-10-15T22:02:38.367+05:302013-10-15T22:02:38.367+05:30அன்புள்ள கிரேஸ்..
இன்னும் திரைப்ப...அன்புள்ள கிரேஸ்..<br /><br /> இன்னும் திரைப்படங்களில் கல்லுர்ரிக் காட்சிகள் என்றால் தமிழ் வகுப்பைக் காட்டி ஏளனம் செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.<br /><br /> தமிழ் எதற்குப் படிக்கவேண்டும் என்று கேட்பது இருக்கட்டும் தமிழ் படிப்பவர்கள் சரியாகப் படிக்கிறார்களா? தமிழ் நீதிகள் அவர்களின் மனத்தை அசைக்கின்றனவா? <br /><br /> நாலடியாரும் கொன்றைவேந்தனும் உலகநீதியும் வள்ளுவரும் யேசுவும் புத்தரும் நபிகளும் மகாவீரரும் விவேகானந்தரும் சொன்னதைவிட உணர்த்தியதைவிட இன்னும் இருக்கிறதா இவ்வுலகில் மானுடம் செழிக்க ஒரு புது நீதி?<br /><br /> அஹிம்சையால் உலகமெங்கும் அசைத்துக் காட்டிய மகாத்மா பிறந்த தேசமிது. <br /><br /> கற்பது மட்டும்ல்ல கற்பிப்பதும் நெறிப்படவேண்டும். ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-25677960495156316482013-10-15T21:57:36.210+05:302013-10-15T21:57:36.210+05:30அன்புள்ள மாது..
தங்களின் முதல் வரு...அன்புள்ள மாது..<br /><br /> தங்களின் முதல் வருகையே பெருமூச்சை விட வைத்துவிட்டது. வேறு வழியில்லை. நினைத்துப் பாருங்கள் அந்த முதல்வர் உயிர் பிரியும வேதனையின் உச்சத்தில் என்ன நினைத்திருப்பார்? யாராக இருந்தாலும் ஒரு உயிரை எடுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? நன்றாகப் பொறியியல் படித்து நன்றாக வருவான் என்று அந்தப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்கள் மனநிலையை எண்ணிப்பாருங்கள். தான் பெற்றெடுத்த பிள்ளை இப்படிக் குற்றவாளியாக வாழ்விழந்திருக்கிறதே எனும்போது என்ன பாடுபடும்? <br /><br /> வலிகள். வலிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-66316062747869067452013-10-15T21:53:55.864+05:302013-10-15T21:53:55.864+05:30அன்புள்ள ஐயா அவர்களுக்கு
நம் பிள...அன்புள்ள ஐயா அவர்களுக்கு<br /><br /> நம் பிள்ளைக்குத் தரமான கல்வி என்பதை நினைக்காத பெற்றோர்களே அதிகம். நான் ஐம்பதாயிரம் கொடுத்து சேர்த்திருக்கிறேன். நான் 75 ஆயிரம் கட்டியிருக்கிறேன். எல்கேஜிக்கே 1 லட்சம் ஆகிவிட்டது எனப் பெருமைபேசிய பேச்சின் புதைக்குழிக்குள் தான் பெற்ற பிள்ளைகளைத் தவமாய் வேண்டிப் பெற்ற பிள்ளைகளைப் புதைத்துவிட்டபின்னர் என்ன வேண்டியிருக்கிறது தரம்? <br /><br /> வள்ளுவன் சொன்னதுபோல மற்றும் தன் உண்மையறிவே மிகும் என்பதுபோல ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் பணத்தைக் கட்டிவிட்டால் எல்லாப் பிள்ளைகளும் அறிவில் உச்சம் பெற்றிடுவார்களா? அப்படிப் பள்ளிகள் உருவாக்கிவிடுமா? ஒரு சிறிய கணக்கெடுங்கள் இப்படிப்பட்ட பள்ளியில் ஒரேயொரு வகுப்பில் படித்த அத்தனைப் பிள்ளைகளும் உயர்கல்வியில் என்ன நிலையிலிருக்கிறார்கள் அவர்களின் வாழக்கைத் தரம் என்ன? அவர்களின் வருவாய் என்ன? <br /><br /> நகராட்சிப்பள்ளிகளிலும் அரசுப் பள்ளிகளிலும் குறைந்த கட்டணம் பெறும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படித்தவர்கள் இன்று உயர்ந்த நிலையில் இல்லையா? எத்தனை சான்றுகள் வேண்டும்?<br /><br /> அதிகக் கட்டணத்துடன் சேர்ப்பு. பள்ளி விட்டு வந்ததும் வாயில் ஒரே திணிப்பு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அப்புறம் தனிப் பயிற்சி முடிந்து வந்தவுடன் படுக்கை. இந்தப் பச்சைக் குருத்துகள் என்ன ஆகும்?<br /><br /> எத்தனை தாயும் தகப்பனும் தினமும் பள்ளி விட்டு வந்ததும் பிள்ளைக்காக நேரம் செலவழிக்கிறார்கள்? அவர்களுக்கு<br />என்று நேரம் ஒதுக்குகிறார்களா?<br /><br /> வேதனையாக இருக்கிறது ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-4677035762991391902013-10-15T15:35:05.594+05:302013-10-15T15:35:05.594+05:30ஐயோ! மனம் பதறுகிறது..எங்கு தவறு?? பணம் பெருகுவதால்...ஐயோ! மனம் பதறுகிறது..எங்கு தவறு?? பணம் பெருகுவதால் செல்லம் கொடுத்துக் கல்வியைக் காசுக்குப் பெறலாம் என்ற மனம் படைத்த பெற்றோராலா? பணத்திற்கு பணி என்று பணி செய்யும் சில ஆசிரியர்களாலா? தமிழ் எதற்கு படிக்கவேண்டும் என்று கேட்கும் காலத்தினாலா? தமிழ் நீதி நூல்களைக் கற்றாலே நல்ல சமுதாயம் உருவாகுமே...<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-80103613554541691532013-10-15T14:23:07.662+05:302013-10-15T14:23:07.662+05:30ஒரு நீண்ட பெருமூச்சை தருவித்த கட்டுரை..ஒரு நீண்ட பெருமூச்சை தருவித்த கட்டுரை..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-21136521597898044152013-10-15T10:49:06.106+05:302013-10-15T10:49:06.106+05:30எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - என்பதைப் பெற்றோர்க...எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் - என்பதைப் பெற்றோர்கள் போதிப்பதில்லை இந்நாளில். "சுளை சுளையாகப் பணம் கட்டுகிறோமே, பிறகென்ன மரியாதை அவர்களுக்கு?" என்ற மனப்பாங்கு தான் நிலவுகிறது. கல்லூரி நிர்வாகத்தின் குரவம்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் துணை போகவேண்டிய கட்டாயத்தில் ஊமையாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். நிர்வாகங்கள் தப்பிவிடுகின்றன. ஆசிரியர்கள் பலியாகிறார்கள்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-72621635018243594132013-10-15T09:49:23.006+05:302013-10-15T09:49:23.006+05:30அன்புள்ள ஜெயக்குமார்..
உண்மைதான். ஆன...அன்புள்ள ஜெயக்குமார்..<br /><br /> உண்மைதான். ஆனாலும் இழப்பு வேதனைதானே?<br /> ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-47807132894477191002013-10-15T09:48:47.035+05:302013-10-15T09:48:47.035+05:30அன்புள்ள சீனி
நன்றாக நினைத்துப்பாரு...அன்புள்ள சீனி<br /><br /> நன்றாக நினைத்துப்பாருங்கள் தன்னுடைய மாணவர்களே தன்னை நோக்கி உயிர்பறிக்க அரிவாள் வீசுவதும்,,, தனக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியரை வெட்டுகிறோம் என்கிற உணர்வற்றுமான சூழலை எண்ணுங்கள்.. எத்தனை வேதனையாக உள்ளது. நினைத்து நினைத்து வருந்துகிறேன் சீனி. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-49011952731327593992013-10-15T09:47:48.043+05:302013-10-15T09:47:48.043+05:30:(:(Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-4379595234306052762013-10-15T09:47:21.272+05:302013-10-15T09:47:21.272+05:30அன்புள்ள வைகோ ஐயா.
தங்களைப்போன்ற நல்லு...அன்புள்ள வைகோ ஐயா.<br /><br /> தங்களைப்போன்ற நல்லுள்ளங்களின் கசிவுகள் இதுபோன்ற வன்கொடுமைகள் நிகழாத சூழலை அதிகரிக்கும். நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-86388270187988072452013-10-15T09:46:30.019+05:302013-10-15T09:46:30.019+05:30அன்புள்ள இராஜராஜேஸ்வரி
வணக்கம்.
...அன்புள்ள இராஜராஜேஸ்வரி<br /><br /> வணக்கம்.<br /><br /> அந்த முதல்வரின் பெண்பிள்ளை மனத்தில் நின்று கசிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இதைத்தவிர என்ன செய்ய முடியும் என்கிற இயலாமையும் எனக்கு உறுத்துகிறது சகோதரி. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-86593466120611063822013-10-15T09:45:30.029+05:302013-10-15T09:45:30.029+05:30அன்புள்ள தனபாலன்
உங்கள் பதிவில் சமீபமாக...அன்புள்ள தனபாலன்<br /><br /> உங்கள் பதிவில் சமீபமாக குழந்தைகள் குறித்த நிறைய தகவல்களுடன் வெளிவருவதைப் படித்துக்கொண்டிருக்கிறேன். காலத்திற்கேற்ற சரியான பதிவு. தொடர்ந்து செய்யுங்கள். இவை எதிர்கால ஆசிரிய மாணவ சமுதாயத்தை நலமுறச்செய்யும்.நன்றிகள்.<br />ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-30401923924028682782013-10-15T09:41:05.738+05:302013-10-15T09:41:05.738+05:30அன்புள்ள சுந்தர்ஜி.
வணக்கம்.
...அன்புள்ள சுந்தர்ஜி.<br /><br /> வணக்கம்.<br /><br /> தங்களின் ஆழமான பொருண்மை கெழுமிய கருத்துரைகள் என்னை மேலும் கசிய வைக்கின்றன. எதிர்காலக் கல்விச்சூழல். சமுதாயம் எண்ணி மேலும் அச்சமுறுகிறேன். தரமான கல்வி மலர்ந்துவிடாதா.. மெய்மை சுவாசிக்கும் ஆசிரிய சமுதாயம் உருவாகிவிடாதா? ஏக்கமுறுகிறேன். <br /><br /> எழுதவும் படிக்கவும் தரமான கல்வி போதிக்கவும் தயாராக இல்லாத சூழமைவில்தான் அல்லாடிக்கொண்டிருக்கிறேன் எனக்கான நெருப்பை வெப்பம் குறையாமல் காத்து.<br /><br /> நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7830632679612789132013-10-15T06:48:56.875+05:302013-10-15T06:48:56.875+05:30நம் சமூகத்தின் முகம் மற்றொரு குரூரமான தளத்துக்கு ம...நம் சமூகத்தின் முகம் மற்றொரு குரூரமான தளத்துக்கு மாறத் துவங்கிய கட்டமாக 1990களுக்குப் பிந்தைய பருவத்தைப் பார்க்கிறேன்.<br /><br />இல்லம் என்ற ஓர் அமைப்பின் பிடி மெல்ல மெல்ல தளர்வடைந்து, கூட்டுக் குடும்பங்கள் தனித் தனிக் குடும்பங்களாக மாற்றம் அடையத் தொடங்கிய பருவம்.<br /><br />இன்னமும் தணிக்கையின் கட்டுக்குள் இருக்கும் திரைப்படக் கேளிக்கைக்கு நடுவில், சத்தமில்லாமல் சீரழிவின் நச்சை சகஜமாகப் பருகக் கொடுத்த தொலைக்காட்சியும், அதன் பின் நுழைந்த வலைத்தளமும் நுழைந்த பருவம்.<br /><br />பொருளாதாரத்தின் அங்கம் என்று மேதைகள் இன்னமும் சாதிக்கும் கூத்தான அரசு கொடுக்கும் இலவசங்கள், குடிக்க அநுமதித்து அரசே தொடங்கிக் கொடுத்த பருவம்.<br /><br />இந்த நாட்டின் துடிப்பை நான்கு சுவர்களுக்குள் முடக்கி, தன் சுகம், தன் சம்பாத்தியம் என்ற மிகக் குறுகலான தளைக்குள் தன்னைச் சுருக்கிக் கொண்டு பொருளின் பின்னே ஆன்மாவின் தலையைக் கவிழச் செய்த பருவம்.<br /><br />இப்படி இப்படி பல பருவங்களாக நம் அழுகலின் இலைகள் செழித்து வளர்ந்து வந்திருக்கிறது.<br /><br />இம்மூன்று மாணவர்களுக்கும் வழங்க இருக்கும் அதிகபட்ச தண்டனையோடு இந்தப் பிரச்சினை முடிந்துபோய், மற்றுமொரு நாள் தொடங்கி விடும்.<br /><br />மனந்திறந்து தன் குரலைக் காட்டிக் கொள்ள இயலாத செயலற்ற ஒரு நாட்டின் பிரதமரிலிருந்து, பேச இயலாத ஒரு கடைசிக் குடிமகன் முடிய ஆன்மா முடங்கியபின் அங்கே நீங்கள் அதிர்ந்து திகைக்கும் எல்லாம் நடக்கும். <br /><br />ஒரு பாலியல் கொடுமையாக, ஒரு கொலையாக, ஒரு நூதனத் திருட்டாக அது இருக்கும். உரையாடல்கள் அற்றுப் போன, இரைசல்களால் மட்டும் நுரைக்க நிரம்பியிருக்கும் அர்த்தமற்ற நாட்களால் இப்படிப்பட்ட அதிர்ச்சிகளை மட்டுமே கொடுக்க முடியும்.<br /><br />ஒரு ஆசிரியருக்கான மரியாதையையும், ஒரு மாணவனுக்கான கல்வி எது என்பதையும் இச்சமூகம் பல நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறது. சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39754122579060498182013-10-15T06:35:37.013+05:302013-10-15T06:35:37.013+05:30என்னதான் ஆறுதல் கூறினாலும், அந்தப் பெண் குழந்தையின...என்னதான் ஆறுதல் கூறினாலும், அந்தப் பெண் குழந்தையின் இழப்பினை ஈடு செய்ய முடியாது. கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-62643198328183901892013-10-15T01:56:41.607+05:302013-10-15T01:56:41.607+05:30vethanaiyaaka ullathu...vethanaiyaaka ullathu...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-17135258509921857372013-10-14T23:25:20.353+05:302013-10-14T23:25:20.353+05:30மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.
//ஒரு ஆசிரியனாக ம...மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.<br /><br />//ஒரு ஆசிரியனாக மனம் கசிகிறேன் அடக்கமுடியாமல்.//<br /><br />நாங்களும் தான். ;(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-58728464129415924122013-10-14T23:10:50.194+05:302013-10-14T23:10:50.194+05:30 கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின்... கொலையுண்டு இறந்துபோன ஆசிரிய முதல்வருக்கும் அவரின் பிரிவால வாடும் அந்த பெண் குழந்தைக்கும் மனதால் அஞ்சலியும் ஆறுதலையும் வாரி வழங்குவோம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-62779908393696088242013-10-14T23:01:17.470+05:302013-10-14T23:01:17.470+05:30இந்தக் கொடூரத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது ஐயா.....இந்தக் கொடூரத்தை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com