tag:blogger.com,1999:blog-6295139333198717136.post4670819511158123732..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: நிகழ்வுகள்....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-30453992978122564872011-06-09T14:56:54.323+05:302011-06-09T14:56:54.323+05:30தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி மஞ...தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி மஞ்சுபாஷினி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7592458317520569032011-06-05T01:54:29.157+05:302011-06-05T01:54:29.157+05:30உயிரின் மதிப்பை நாம் ஒவ்வொருவருமே அறிவோம்... பாவம்...உயிரின் மதிப்பை நாம் ஒவ்வொருவருமே அறிவோம்... பாவம் அந்தப்பையன் :( எத்தனை கனவுகள் இருந்ததோ..... படியில் உட்காராமல் இருந்திருக்கலாமே :( மனம் கனக்கவைக்கும் நிகழ்வு... தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணச்செய்தி கேட்டுக்கொண்டே இருப்பதால் மன நிம்மதி இன்றி இருக்கும் எனக்கு இதுவும் மனம் கனக்கச்செய்கிறது.. அந்தப்பிள்ளையின் ஆத்மா இறைவனடி சேர வேண்டிக்கொள்கிறேன் ஐயா...<br /><br />வதந்தி இருக்கிறதே... அதன் ருசி சுவைக்கச்செய்யும் ஈனர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.... கண் காது மூக்கு வைத்து விஷயத்தை பற்றிவிட்டால் அது போய் சேரும்போது முழு உருவமாக போய் சேர்ந்துவிடுகிறது.. ஈவு இரக்கமற்று ஒரு உயிரையும் காவு வாங்கிவிட்டது :(<br /><br />திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு நான் எஸ் ஆர் சி யில் படிக்கும் வரை பலமுறை அம்மாவுடன் போய் இருக்கிறேன். ஆனால் இந்த விஷயம் கண்ணில் படவே இல்லை... அற்புதம் தான் உங்கள் மூலம் அறிய வந்தது...<br /><br />அன்பு நன்றிகள் ஐயா.. இன்னும் நிறைய படிக்கவேண்டும் உங்கள் ப்ளாக்கில்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-83001910075765115312011-05-30T08:18:51.962+05:302011-05-30T08:18:51.962+05:30நன்றி சிவகுமரன்.நன்றி சிவகுமரன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-3227978149261780932011-05-30T02:24:07.955+05:302011-05-30T02:24:07.955+05:30வருத்தமளித்த , உள்ளம் தொட்ட , நிகழ்வுகளின் தொகுப்ப...வருத்தமளித்த , உள்ளம் தொட்ட , நிகழ்வுகளின் தொகுப்பு அருமை. . கவிதை வெகு அருமைசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-44161325726424838062011-05-23T21:31:28.634+05:302011-05-23T21:31:28.634+05:30இயல்பானவை இயல்பானவைகளாக இல்லாமல் பல்வேறு தடைகள் நி...இயல்பானவை இயல்பானவைகளாக இல்லாமல் பல்வேறு தடைகள் நிகழ்வுகளாக வந்துள்ளன என்பதுதான் அடிப்படை என்று நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மையாக இருக்கலாம். குறிப்பிட்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட அதே மாதிரி நானும் எழுதி இருப்பதாலும் அதற்கு காரணமாக வயோதிகம் இருக்கலாமோ என்ற தொனியில்தான்நான் எழுதி இருந்ததாலும் , ஒரு சமயம் உங்களுக்கும் அதுபோல் தோன்றுகிறதொ என்று வேடிக்கையாகவே கருத்திட்டேன். தவறாகப் பட்டிருந்தால் மன்னித்து விடுங்கள். என் பதிவுகளுக்கு கருத்துரை எழுதக் கூடாது என்னும் எண்ணம் ஏதுமில்லையே.?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-85645097721555596512011-05-23T20:13:44.574+05:302011-05-23T20:13:44.574+05:30நான் உங்கள் கவிதையை மறந்துவிட்டேன். இப்போது உங்கள்...நான் உங்கள் கவிதையை மறந்துவிட்டேன். இப்போது உங்கள் பிளாக்கருக்கு வந்து தேடி படித்துவிட்டேன். அதற்கு என் கருத்துரையையும் எழுதியுள்ளேன். உங்கள் கவிதைக்கும் எனது கவிதைககும் வேறுபாடு உள்ளது. வயது முதிர்வின் அடிப்படையில் ஏற்படும் நிகழ்வுகளைப் பட்டியலிட்டிருக்கிறது உங்கள் கவிதை. அது இயல்பானது. ஆனாலும் உங்கள் கவிதையைக்கூட நான் அப்படிப் பார்க்கவில்லை. காரணம் உங்களின் துடிப்பான பதிவுகள். வயது அதற்குக் காரணமல்ல. ஆனால் என்னுடைய கவிதையில் அத்தொனி இருப்பதுபோல் நீங்கள் உணர்ந்தாலும் நான் சொல்ல வந்தது அதுவல்ல இயல்பானவை இயல்பானவைகளாக இல்லாமல் பல்வேறு தடைகள் நிகழ்வுகளாக வந்துள்ளன என்பதுதான் அடிப்படை.<br />தடைகள் என்பதை நான் சொல்லாமல் நிகழ்வுகளின் எதிர்மறையில் அதனை ஒளித்திருக்கிறேன். அருமையான கருத்துரைக்கு நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-91887711926554952302011-05-23T11:29:09.701+05:302011-05-23T11:29:09.701+05:30ஹரணி ஐயா அவர்களே, முதல் இரண்டு செய்திகள் வருத்தம் ...ஹரணி ஐயா அவர்களே, முதல் இரண்டு செய்திகள் வருத்தம் தருகிறதுஎன்பது தவிர வேறெதுவும் கூற இயலவில்லை.<br />மூன்றாவது செய்தி சுவாரசியமானது. நான்பல முறை அங்கு சென்றிருக்கிறேன். புகைப்படங்களும் எடுத்திருக்கிறேன்.அந்த கிரந்த கவிதைகள் என் கண்ணில் படவில்லையே. அங்கே ஒரு சுரங்கம் போன்ற ஒரு இடம்.அதன் வழியே சென்றால்....<br />செல்ல முடியுமா என்றெல்லாம் யோசித்ததுண்டு. நாடக விதிகளின் படி எங்கே, யார் இப்போதெல்லாம் நாடகம் போடுகிறார்கள்.அப்படி ஏதாவது கடை பிடிக்க முடியுமா என்ன... <br />உங்கள் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, உங்களுக்கும் வயதாகிக் கொண்டு வருகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதே எண்ணங்களை நான் செய்யாத குற்றம் என்ற தலைப்பில் எழுதி இருந்தேனே..நினைவுக்கு வருகிறதா...?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39585787686173056932011-05-23T07:45:00.469+05:302011-05-23T07:45:00.469+05:30நன்றி நிலாமகள்.
தெளிவான கருத்துரைகள்.
தற...நன்றி நிலாமகள்.<br /><br /> தெளிவான கருத்துரைகள்.<br /><br /> தற்காப்பை அலட்சியம் செய்யாதவன் அவன். இருப்பினும் இளமை வேகம் ஆர்வம் படிக்கட்டில் உட்கார்ந்து பயணம். இருப்பினும் தற்காப்பு குறித்து அவன் நினைத்திருக்கவேண்டும். வதந்திகளை ஒழிப்பதற்கு ஏதேனும் ஒரு வலுவான சக்தி வேண்டும் நிலாமகள். மட்டுமன்றி மொட்டைக் கடிதம் போடுபவர்களைவிட அதனை உண்மையாக எண்ணி நடவடிக்கை எடுப்பவர்களைக் கண்டிக்கும்விதமாக ஏதேனும் செய்யவேண்டும். மேலும் செய்திகள் சேகரித்துக்கொண்டிருக்கிறேன் புகைப்படத்தோடு அறியத் தருகிறேன் விரைவில். இப்படித்தான் பல சமயங்களில் நேர்ந்துவிடுகிறது. அதுதான் கவிதையின் ஆக்கம்.<br /><br /> நன்றிகள் நிலாமகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-16572676175612909202011-05-23T07:40:42.264+05:302011-05-23T07:40:42.264+05:30எல்கே அவர்களுக்கு..
தங்கள் கருத்துரைகளுக்கு...எல்கே அவர்களுக்கு..<br /><br /> தங்கள் கருத்துரைகளுக்கு நன்றிகள்.<br /><br /> எனது நெருங்கிய நண்பரின் சொற்பொழிவில் கேட்ட தகவல். அதனைக் குறித்தும் வைத்திருக்கிறேன். அவரிடம் புகைப்படம் உள்ளது. விரைவில் விரிவாக அதுபற்றி அறியத் தருகிறேன். புகைப்படம் கிடைத்ததும் உங்களுக்கு அவசியம் அனுப்புகிறேன்.<br /><br /> நாடகம் என்பது கூத்தும் பாட்டுமாகத் தொடங்கியது தமிழ்மரபு. இப்படித்தான் சமஸ்கிருத மரபும். ஆகவே நாட்டியத்திற்கும் இது பொருந்தும்.<br /><br /> நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-84091170648773990022011-05-23T07:38:17.634+05:302011-05-23T07:38:17.634+05:30நன்றி ரத்னவேல் ஐயா.நன்றி ரத்னவேல் ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-27948684943967602242011-05-23T00:32:15.071+05:302011-05-23T00:32:15.071+05:301. செய்யத் தக்கதை செய்யாதிருப்பதும், செய்யத் த...1. செய்யத் தக்கதை செய்யாதிருப்பதும், செய்யத் தகாததை செய்வதும் அழிவு எனும் ஒரே விளைவைத் தான் ஏற்படுத்த வல்லதாய்.பலகலை வித்தகனாயிருந்தும், தற்காப்பை அலட்சியப்படுத்தியதால்... ஈடு செய்ய முடியா இழப்பில் தவிக்கும் அப்பெற்றோருடன் நாமும் கண்ணீர் சிந்திக் கிடக்குமாறு.<br />2. மனசில் குமையும் பொறாமையே வதந்திக்கு அடிப்படை. எதைச் சொன்னாலும் நாலு பேர் நம்ப இருந்தால் இவ்வியாதி முற்றி விடுகிறது. இதற்கெல்லாம் உயிரை மாய்ப்பவன் அடிமடையன். இப்படியானவன் இருப்பதை விட சாவதே மேல். இனியாவது வதந்தி கிளப்புபவர் மனம் வருந்தி திருந்தினால் நலம். <br />3&4. சுவையான தகவல்கள். மேலும் அறிய ஆவலாய் நாங்கள்.<br />5. வளர்ந்ததால் வந்த வினை. சிறு பிள்ளையானால் நினைத்ததை நினைத்தாற்போல் சொல்லி பாரமற்றிருக்கலாமே. மனசின் தவிப்பு கவிதையில் நன்கு தெரிகிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-19133122897712533772011-05-22T22:27:31.455+05:302011-05-22T22:27:31.455+05:30முதல் செய்தி ரொம்ப வருத்தம் அளித்தாலும், ரயிலில் ப...முதல் செய்தி ரொம்ப வருத்தம் அளித்தாலும், ரயிலில் படிக்கட்டு அருகே அமர்ந்து பயம் செய்வது தவறு <br /><br />இரண்டவாது , வதந்தி கிளப்புபவர்களை சிறையில் தள்ள வேண்டும் <br /><br />மூன்று புதிய விஷயமாக உள்ளது. அதை படம் பிடித்தீர்களா ?? அதை பற்றிய மேலதிக விவரம் இருக்கிறதா ? ஏதேனும் அவ்வாறு படமோ விவரமோ இருந்தால் எனக்கு மடலில் அனுப்ப இயலுமா ??<br /><br />நாடகத்தில் மட்டுமல்ல , பாரத நாட்டியத்திலும் அந்த விதி பின்பற்றபடுவதாக நியாபகம் <br /><br /><br />கவிதை அருமைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-58123343009398371792011-05-22T21:27:08.025+05:302011-05-22T21:27:08.025+05:30மாதங்கி மாலி...
உங்களின் தமிழில் அமைந்த கருத...மாதங்கி மாலி...<br /><br /> உங்களின் தமிழில் அமைந்த கருத்துரை மகிழ்ச்சியாக உள்ளது. பல வருடங்களாக வதந்திகளாலும் மொட்டைக் கடிதங்களாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களை நான் கண்டு வருந்தியது உண்டு. இன்னும் அவர்களைப் பார்க்கும்போது வருந்துகிறேன். முதன்முதலாக அந்தத் தகவலைக் கேட்டதும் நானும் வியந்துபோனேன். பலமுறை அக்கோயிலுக்குச் சென்றும் பார்க்காமல் விட்டிருக்கிறேன். அதனுள் இருக்கும் கவிதைகளைப் படியெடுத்து அதன் பொருண்மைசுவையை அறியத் தரும் ஆவல் மனதிற்குள் கனன்றுகொண்டிருக்கிறது. மிக்க நன்றி மாதங்கி மாலி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-27971027714344510942011-05-22T21:23:13.022+05:302011-05-22T21:23:13.022+05:30அளவிடற்கரிய அன்பால் சகோ நிருப..மனம் கசிகிறேன். ஒவ்...அளவிடற்கரிய அன்பால் சகோ நிருப..மனம் கசிகிறேன். ஒவ்வொன்றிற்கும் தங்களின் கருத்துரை வளமானது. நன்றிகள் பல.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-35389555532443489322011-05-22T21:03:12.462+05:302011-05-22T21:03:12.462+05:301)சில விஷயங்கள் 'தர்கத்திற்கு அப்பால்' தான...1)சில விஷயங்கள் 'தர்கத்திற்கு அப்பால்' தான் இருக்கின்றன...<br />2)வதந்திகளின் கொடூரம் இது என்று சொல்லலாம்... மனிதனின் மனத்தின் வெளிப்பாட்டின் ஒரு ஆராயப் படாத கோணம்- இந்த தற்கொலை... "இப்படி ஏன் செய்ய வேண்டும்"- என்று அவன் செயலை ஒரு பொருட்டாக மதியாமல்/துச்சமாக மதித்து கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் சக்தி எனக்கில்லையே என்று வருந்துகிறேன்...<br />3)இப்படி ஒன்று அந்தக் கோவிலில் உள்ளதே எனக்கு இது நாள் வரை தெரியாது! அடுத்த முறை கண்டிப்பாக பார்க்கவேண்டும்...<br />4)இது போன்ற விஷயங்களைப் பற்றி கேட்டிருதலே அரிது... பகிர்தலுக்கு நன்றி...!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-60850933906227256482011-05-22T20:06:42.358+05:302011-05-22T20:06:42.358+05:30மனதின் குணவியல்புகளை வெளிப்படுத்தும் கவிதை, பதிவிற...மனதின் குணவியல்புகளை வெளிப்படுத்தும் கவிதை, பதிவிற்குப் பக்க பலமாக உள்ளது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-17420745104010094602011-05-22T20:05:17.058+05:302011-05-22T20:05:17.058+05:30சமஸ்கிருத நாடகப் பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக...சமஸ்கிருத நாடகப் பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-91204443521490969292011-05-22T20:04:05.426+05:302011-05-22T20:04:05.426+05:30கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது....கற்பந்தல் கீழ் வைததான் கவி என்று உரைக்கப்படுகிறது.//<br /><br />இது ஓர் புதிய தகவலாக உள்ளது. பகிர்விற்கு நன்றிகள் சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11823455027227508712011-05-22T20:03:17.786+05:302011-05-22T20:03:17.786+05:30மொட்டைக் கடிதம்- கையாலாகதவர்களின், மனித நேயமற்றவர்...மொட்டைக் கடிதம்- கையாலாகதவர்களின், மனித நேயமற்றவர்களின் அநாகரிகச் செயல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-30741464605009283052011-05-22T20:02:40.487+05:302011-05-22T20:02:40.487+05:30ஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய...ஜினிகாந்த பற்றிய வதந்தியால் ஒரு ரசிகர் தற்கொலை செய்துகொண்டார் என்பது வருத்தத்திற்குரயது. இதற்கு வதந்திதான் காரணம். இது கண்டிப்பிற்குரியது.//<br /><br />சினிமாவைச் சினிமாவாகப் பார்க்கத் தெரியாத ஓர் அப்பாவியின் முடிவு. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் இடம் பெறக் கூடாது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11570311752059511842011-05-22T20:01:15.883+05:302011-05-22T20:01:15.883+05:30அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த கா...அடுத்த டிராக்கில் வேகமாக சென்ற வேக ரயில் கலைத்த காற்றால் இவன் தடுமாறி பயணம் செய்த வண்டியில் கீழாக அடிபட்டு உயிரிழந்துவிட்டான்.//<br /><br />வருத்தம் தரும் செய்தி, அத்தோடு மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு புகையிரதத் துறை அதிகாரிகள் ஆவண செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com