tag:blogger.com,1999:blog-6295139333198717136.post4821702656411859507..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: கவிதைகள்....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-89141732632044900502013-11-01T19:16:55.543+05:302013-11-01T19:16:55.543+05:30சிறப்பான கவிதைகள்! கதை கனக்க வைத்தது! இனிய தீபாவளி...சிறப்பான கவிதைகள்! கதை கனக்க வைத்தது! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-23915712262753792852013-11-01T16:31:55.523+05:302013-11-01T16:31:55.523+05:30ரயில் ஓடாத
தண்டவாளத்தில் ஓடுகிற...ரயில் ஓடாத<br /> தண்டவாளத்தில் ஓடுகிறது<br /> மன ரயில்<br /><br />வேகமான ஓட்டம்..!<br /><br />கதை கலங்கவைத்தது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11987836500661469792013-11-01T12:44:29.811+05:302013-11-01T12:44:29.811+05:30கவிதை.. கதை என தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்.. விகடன் பிர...கவிதை.. கதை என தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்.. விகடன் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-3447619710651512142013-11-01T11:17:47.417+05:302013-11-01T11:17:47.417+05:30கவிதையும் கதையும் தங்கள் வழக்கமான உணர்ச்சிமிக்க நட...கவிதையும் கதையும் தங்கள் வழக்கமான உணர்ச்சிமிக்க நடையில் நெஞ்சை இழுத்துப் பிடிக்கின்றன. ஏழ்மை எண்ணும் அரக்கனின் பிடியிலிருந்து இளம்பெண்களுக்கு விடுதலை கிட்டுவது பெரும்பாடாகவே இருக்கிறது.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-25035626901645768552013-10-31T23:11:06.908+05:302013-10-31T23:11:06.908+05:30வணக்கம் அய்யா..
கவிதைகள் அனைத்தும் அருமை அய்யா. தன...வணக்கம் அய்யா..<br />கவிதைகள் அனைத்தும் அருமை அய்யா. தனலெட்சுமி போன்ற ஏழைப் பெண்களின் நிலை மனதைக் கனக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி.<br />தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-79886866511141481152013-10-31T20:52:34.999+05:302013-10-31T20:52:34.999+05:30ஏழைப் பெண்களின் நிலை இதுதானா?ஏழைப் பெண்களின் நிலை இதுதானா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-62810036993917933982013-10-31T20:23:54.908+05:302013-10-31T20:23:54.908+05:30
/ சில இடங்களில் இருள் கவ்வி...<br /> / சில இடங்களில் இருள் கவ்விக் கிடந்தது சாலையில்<br /><br /> அந்த இடங்களில் பேருந்து நிறுத்தங்களும்... அல்லது சிறு பாலங்களும் இருந்தன.<br /><br /> துர்ரத்து தெருவிளக்கின் ஒளியில் அவை தங்களை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தன./ இந்த முரணே எழுத்துக்கு அழகு சேர்க்கிறது. ரசிக்க வைக்கிறது. இனிய தீபாவளி வாழ்த்துகள்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-18847214202543540512013-10-31T20:16:21.507+05:302013-10-31T20:16:21.507+05:30கவிதைகள் அருமை...
தனலெட்சுமி நிலைமை கலங்க வைத்தது...கவிதைகள் அருமை...<br /><br />தனலெட்சுமி நிலைமை கலங்க வைத்தது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com