tag:blogger.com,1999:blog-6295139333198717136.post4838140756062962743..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-69881270780831334862015-10-27T01:43:55.112+05:302015-10-27T01:43:55.112+05:30This comment has been removed by the author.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-67554720306286303772015-10-26T02:28:48.939+05:302015-10-26T02:28:48.939+05:30This comment has been removed by the author.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-69738993702374909432015-10-21T18:33:27.673+05:302015-10-21T18:33:27.673+05:30அன்பிற்குரிய ஹரணி அய்யாவிற்கு,
வலைப் பதிவர...அன்பிற்குரிய ஹரணி அய்யாவிற்கு,<br /> வலைப் பதிவர் மாநாட்டின் ஆத்மார்த்தமான, மிக தரமான ஒரு ஆய்வுப் பதிவினை பதிவிட்டு எங்களை பிரமிக்க செய்ததற்கு நன்றி.KARANTHAISARAVANANhttps://www.blogger.com/profile/07459003589288160091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-2966186490390330652015-10-20T20:11:57.283+05:302015-10-20T20:11:57.283+05:30"கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்ற..."கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு சேர்க்கப்பட்டு விட்டது...<br /><br />இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/bloggersmeet2015.html<br /><br />நன்றி...<br /><br />அன்புடன் திண்டுக்கல் தனபாலன்வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/04374922212713041223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-49171783412342040032015-10-18T11:49:47.541+05:302015-10-18T11:49:47.541+05:30 ஐயா வணக்கம் என்னையும் என் மனைவியையும் சந்தித்தை எ... ஐயா வணக்கம் என்னையும் என் மனைவியையும் சந்தித்தை எழுதியது படிக்கும் போது நான் உங்களை அடையாளம் காண எடுத்துக் கொண்ட சமயம் நெருடலாக எனக்குத் தோன்று கிறது நானும் பதிவுகளைத் தொடராக எழுதி வருகிறேன் ஆனால் உங்களைப் போன்ற பெருந்தன்மை என்னிடம் இல்லை. பதிவுகளைக் காண அழைக்கிறேன் இன்று பதிவிட்டதும் அடுத்த பதிவும் என் எண்ணங்களைச் சுமந்து நிற்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-53660904991346726472015-10-18T07:35:06.308+05:302015-10-18T07:35:06.308+05:30ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக விவரித்துள்ளீர்கள் ஐயா.....ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக விவரித்துள்ளீர்கள் ஐயா...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-13239987863778358672015-10-18T07:26:35.512+05:302015-10-18T07:26:35.512+05:30சிறப்பான முறையில் பதிவர் சந்திப்பு பற்றி எழுதி இரு...சிறப்பான முறையில் பதிவர் சந்திப்பு பற்றி எழுதி இருந்தது என் போன்று வர இயலாதவர்களுக்கும் அங்கே இருந்த உணர்வினை தந்தது. நன்றி ஐயா. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-4629474403624975112015-10-18T06:53:51.146+05:302015-10-18T06:53:51.146+05:30வலைப் பதிவர் திருவிழாவினை அழகாகப் படம் பிடித்துக் ...வலைப் பதிவர் திருவிழாவினை அழகாகப் படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள் ஐயா<br />நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11373143228674776242015-10-18T05:34:48.096+05:302015-10-18T05:34:48.096+05:30ஆத்மாத்தமாக வலைப்பதிவர் நிகழ்ச்சியை விவரித்திருக்க...ஆத்மாத்தமாக வலைப்பதிவர் நிகழ்ச்சியை விவரித்திருக்கிறீர்கள். வாய்ப்பை தவற விட்டுவிட்டேன் எனும் ஏக்கத்தை ஏற்படுத்திவிட்டது இந்தப் பதிவு.இந்நிகழ்வை மேற்கொண்ட நண்பர்களுக்கு என் பாராட்டும் வாழ்த்துக்களும். செறிவான உங்கள் கருத்துக்களுக்கு நன்றி . மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-4132573994400183822015-10-17T23:45:05.618+05:302015-10-17T23:45:05.618+05:30வலைப்பதிவர் சந்திப்பு விழாவினை - உளப்பூர்வமாக விவர...வலைப்பதிவர் சந்திப்பு விழாவினை - உளப்பூர்வமாக விவரித்த விதம் அருமை!..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-78703247280965545372015-10-17T22:51:01.133+05:302015-10-17T22:51:01.133+05:30அய்யா, வணக்கம். வெறும் தகவல் மூட்டையாக இல்லாமல் அத...அய்யா, வணக்கம். வெறும் தகவல் மூட்டையாக இல்லாமல் அதை நீங்கள் உணர்ந்து, ரசித்து, உள்வாங்கிஈ அழகிய (கதையும் கட்டுரை நடையும் சேர்ந்த) படைப்பாக்கம் போலத் தந்துவிட்டீர்கள்.. தங்கள் அன்புக்கும், நடுவர் பொறுப்புணர்ந்து செயல்பட்ட பண்பும், விழாவுக்கு வந்திருந்த பொறுமையும், அதை அழகாகப் பதிவுசெய்த அருமையும் அய்யா உங்களிடம் கற்றுக்கொள்ள ஏராளமிருக்கிறது என்பதை உணரவைத்தன. மிக்க நன்றியும் வணக்கமும். தங்களை எமக்கு அறிமுகம் செய்துவைத்த நண்பர் கரந்தையார்க்கும் எனது நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-24060232329335233322015-10-17T22:14:13.384+05:302015-10-17T22:14:13.384+05:30வணக்கம்
ஐயா
வலைப்பதிவர் நிகழ்வை அழகாக படம் பிடித...வணக்கம்<br />ஐயா<br /> வலைப்பதிவர் நிகழ்வை அழகாக படம் பிடித்து காட்டி நன்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com