tag:blogger.com,1999:blog-6295139333198717136.post5269390586424965675..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: பழிகொண்ட பித்தா...ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-7509001140003272102017-05-24T15:22:59.293+05:302017-05-24T15:22:59.293+05:30இறையன்பு வின்சொற்பொழிவு தொலைக்காட்சிகளில் கேட்டிரு...இறையன்பு வின்சொற்பொழிவு தொலைக்காட்சிகளில் கேட்டிருக்கிறேன் சொல்ல வருவதை மிகவும் இயல்பாகச் சொல்லி விட்டுப் போவார் பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ஐயா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-41460003506873355202017-05-24T08:34:51.754+05:302017-05-24T08:34:51.754+05:30>>> பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழ...>>> பணியாளர்கள் தவறு செய்தால் எரிந்து விழாமல் கோபத்தை மறுநாளுக்கு வரவு வைக்காமலும் அப்போதே கடுமையைக் காட்டி அதிலிருந்து விடுபடுகிறார்கள்.. <<<<br /><br />திரு. இறையன்பு அவர்களுடைய ஆக்கங்கள் எதையும் நான் வாசித்ததில்லை.. தாங்கள் குறித்துள்ள வரிகளையும் இப்போது தான் காண்கின்றேன்..<br /><br />என் நிலையில் நான் இவ்வாறு தான் இங்கே நடந்து கொள்கிறேன்..<br /><br />ஆனாலும் - <br /><br />இந்தப் பணியிடத்திலிருந்து வேறிடம் செல்லுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்...<br /><br />என்ன பிழை செய்தேன்?.. - என்ற கேள்வியை அதிகார போதையில் இருப்பவர்கள் தங்களுடைய செவிகளில் வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர்.. <br /><br />என்ன செய்வது!.. அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்!..<br /><br />உணர்வுடையோர்களால் தான் எதையும் உணர முடியும்..<br />அஃதிலார்க்கு எது சொல்லினும் பயன் ஒன்றும் இல்லை..<br /><br />நாளைப் பொழுது எனைக் காக்கும்..<br /><br />நல்லதொரு பதிவிற்கு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-63089961727981252702017-05-24T07:02:59.931+05:302017-05-24T07:02:59.931+05:30ஏதோ பதவி நிலையானதென்பது போல், அரங்கேறும் காட்சிகள்...ஏதோ பதவி நிலையானதென்பது போல், அரங்கேறும் காட்சிகள், இன்று ஒவ்வொரு நாளும் காணும் காட்சிகளாக மாறிவிட்டன ஐயா<br />அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-51527185000446182382017-05-23T14:07:45.898+05:302017-05-23T14:07:45.898+05:30அருமை.... அருமை ஐயா...அருமை.... அருமை ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-33077620758039394842017-05-23T12:36:53.511+05:302017-05-23T12:36:53.511+05:30இறையன்பு அவர்களின் சொற்கள் எல்லாமே எப்போதுமே பிரமா...இறையன்பு அவர்களின் சொற்கள் எல்லாமே எப்போதுமே பிரமாதம்தான்.<br /><br />//எவ்வளவுக்கெவ்வளவு மற்றவர்களை மிரட்டினார்களோ அந்தளவிற்குப் பதவி போனதும் அசிங்கப்படுத்தப்படுவார்கள். பணியிலிருக்கும்போது அனுசரிக்காதவர்களை ஓய்வுபெற்றதும் மற்றவர்கள் உதாசீனப்படுத்தத் தொடங்குகிறார்கள். இப்போது அவர்கள் பதாகைகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள்.//<br /><br />மிக அழகான உண்மையான கூற்று.<br /><br />பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com