tag:blogger.com,1999:blog-6295139333198717136.post6782135706176043515..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: என்றும் தமிழ் இன்பம்ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-35944417074531225262010-12-21T21:59:45.240+05:302010-12-21T21:59:45.240+05:30உண்மை சிவகுமாரன். நன்றி.உண்மை சிவகுமாரன். நன்றி.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-63828331030107824052010-12-19T23:20:12.891+05:302010-12-19T23:20:12.891+05:30///இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடு...///இந்திய விடுதலைப் போராட்டத்திற்காகவும் பெண் விடுதலைக்காகவும் அவன் இயற்றிய காப்பியம் இது///. <br />ஆம். உண்மை. ஓரிடத்தில் விதுரன் சொல்கிறான்.<br />"போச்சுது போச்சுது பாரத நாடு<br />போச்சுது நல்லறம் போச்சுது வேதம்"<br />இந்த இடத்தில் விதுரனை தள்ளிவிட்டு பாரதி புகுந்து விடுகிறான்.<br />இன்னொரு இடத்தில் பாஞ்சாலி<br />"பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என்பாள். இங்கும் பாரதி தான் பேசுகிறான் ஆங்கிலேய அரசை மனதில் கொண்டு..<br />பாஞ்சாலி சபதம் ஒரு விடுதலைக் காவியம்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-67589891379994774462010-12-17T07:17:50.847+05:302010-12-17T07:17:50.847+05:30இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து
எதிர்பார்த்தேன் அன...இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து<br />எதிர்பார்த்தேன் அன்பு.<br />நிறைய எழுது. ஒவ்வொன்றைப் பற்றியும்<br />தனித் தனியே எழுது.<br />படிப்பதற்கு சுகமாக உள்ளது.<br />தமிழ் ஒப்பில்லாச் சுகமன்றோ?Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-29133206663707971032010-12-17T07:17:16.052+05:302010-12-17T07:17:16.052+05:30இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து
எதிர்பார்த்தேன் அன...இதை .. இதைத்தான் உன்னிடமிருந்து<br />எதிர்பார்த்தேன் அன்பு.<br />நிறைய எழுது. ஒவ்வொன்றைப் பற்றியும்<br />தனித் தனியே எழுது.<br />படிப்பதற்கு சுகமாக உள்ளது.<br />தமிழ ஒப்பில்லாச் சுகமன்றோ?Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-82894078813018806942010-12-16T18:43:13.607+05:302010-12-16T18:43:13.607+05:30தமிழ்ச்சுவை இனிது.. இன்னும் இன்னும் என்று ஆர்வமாய்...தமிழ்ச்சுவை இனிது.. இன்னும் இன்னும் என்று ஆர்வமாய் நாங்கள்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-55831376281169168852010-12-16T18:40:40.780+05:302010-12-16T18:40:40.780+05:30அற்புதம் ஹரணி.
நண்பனே பேராசிரியனாய் வாய்க்க சிறிய...அற்புதம் ஹரணி.<br /><br />நண்பனே பேராசிரியனாய் வாய்க்க சிறியேன் பெரியேனானேன்.<br /><br />ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை விஞ்சுகின்றன ஹரணி.<br /><br />எப்போதுமே நாம் பேசுகையில் சொல்வது போல் நம்மையன்றி யாருமில்லை. நம்மால் எல்லோரும் உண்டு.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-12328465065758061122010-12-16T16:09:34.495+05:302010-12-16T16:09:34.495+05:30தொடருங்கள்..தமிழ் பருக காத்திருக்கிறோம்..தொடருங்கள்..தமிழ் பருக காத்திருக்கிறோம்..திருநாவுக்கரசு பழனிசாமிhttps://www.blogger.com/profile/15331722032913112673noreply@blogger.com