tag:blogger.com,1999:blog-6295139333198717136.post8220190614337440317..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: இளமையைத் துரத்துகிறேன்...ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-8650810504171140542012-06-15T20:30:01.233+05:302012-06-15T20:30:01.233+05:30இரண்டு நாட்களுக்கு முன்னரே ஒரு நீண்ட பின்னூட்டம் எ...இரண்டு நாட்களுக்கு முன்னரே ஒரு நீண்ட பின்னூட்டம் எழுதினேன். இடையூறுகளினால் இட முடியாது போயிற்று. <br /><br />என் தந்தையைப் பற்றிய நினைவுகளைக் கிளறிச் செல்லுகிறீர்கள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-10811899104279725742012-06-14T22:09:48.847+05:302012-06-14T22:09:48.847+05:30தொடர்ந்து நினைவுகளைப் பதியுங்கள். வாழ்க்கை வரலாறாக...தொடர்ந்து நினைவுகளைப் பதியுங்கள். வாழ்க்கை வரலாறாக மிளிரும்.<br /><br />மு.இளங்கோவன்,<br />புதுச்சேரி,இந்தியாமுனைவர் மு.இளங்கோவன்https://www.blogger.com/profile/14947358991301102463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-52547208297978794062012-06-13T12:11:09.042+05:302012-06-13T12:11:09.042+05:30அன்புள்ள ஹரணி சார், தாங்கள் குறிப்பிட்டுள்ள பல நிக...அன்புள்ள ஹரணி சார், தாங்கள் குறிப்பிட்டுள்ள பல நிகழ்வுகள் என்னையும் தாக்கிவிட்டன. பானகக் காப்பி எங்கள் அம்மாச்சியின் வீட்டில் மட்டுமே கிடைக்கும் அதிசயக் காப்பி. அப்பாவின் கைபட்டுப் பிசைந்த தயிர்சாதத்துக்கு ருசி அதிகம் என்று சொல்லி அப்பா சாப்பிடும்போதெல்லாம் பக்கத்திலிருந்து நானும் தம்பியும் கவளம் கவளமாய் உண்ட அனுபவம். ரவாதோசைக்கான டிமாண்ட் இன்னும் மறையவில்லை. போனவாரம் அப்பாவுக்கு போன் செய்தபோது, பேரப்பிள்ளைகளுக்கு ரவாதோசை வாங்கவந்திருப்பதாக சொன்னார்.<br /><br />இன்னும் துரத்துங்கள் இளமைக்காலத்தை. கூடவே துரத்தி ரசிக்கிறோம் நாங்களும்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-20046311756622109802012-06-12T22:01:27.653+05:302012-06-12T22:01:27.653+05:30சுகமோ துக்கமோ நட்புடன் பகிர்ந்து கொள்ளும்போது...சுகமோ துக்கமோ நட்புடன் பகிர்ந்து கொள்ளும்போதுதான் எத்துணை உன்னதமாகிவிடுகிறது! உங்க இளமைக்கால நினைவுகள் ரசித்து சிரித்து கசிந்து கலகலப்பாக்கி எங்களையும் அந்தக்காலத்தில் அமிழ்த்தி விட்டது. தம்பி கோமியத்தை தவறுதலாக குடித்ததை படித்தவுடன் 'பக்' என சிரித்து, அப்பா சாதம் உருட்டித் தந்ததை படித்துக் கசிந்து, அடுத்து வருபவர் விழுவதைப் பார்க்க வலியோடு காத்திருந்த பால்யத்தை ரசித்து உளம் நிறைக்கிறது பதிவு!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-24967195781593046112012-06-12T20:49:19.249+05:302012-06-12T20:49:19.249+05:30ஹரணி சார்! மிக அழகாய் அந்த காலத்தை நினைவு படுத்திப...ஹரணி சார்! மிக அழகாய் அந்த காலத்தை நினைவு படுத்திப் பார்த்திருக்கிறீர்கள். இனிய தருணங்கள். அருமை நண்பரே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-4881325591279591152012-06-12T18:56:44.524+05:302012-06-12T18:56:44.524+05:30ஹரணி ஐயா, இளமையைத் துறத்தவில்லை நீங்கள். அசை போடுக...ஹரணி ஐயா, இளமையைத் துறத்தவில்லை நீங்கள். அசை போடுகிறீர்கள்.அனுபவங்கள் வாழ்க்கையை செதுக்க உதவும். பாராட்டுக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-66212022817445022912012-06-12T12:37:12.923+05:302012-06-12T12:37:12.923+05:30அம்மா 100 பால் வாங்கி இந்திரஜாலம் போல காபி போடுவாள...அம்மா 100 பால் வாங்கி இந்திரஜாலம் போல காபி போடுவாள்,<br /> கிட்டத்தட்ட கலர் வெந்நீர் அது, பாகைக் கரைத்ததுபோல அது இருக்கும்,<br /> சூடான பானகம் அது, இருந்தாலும் அந்த காபி ஒவ்வொரு காலைப்<br /> பொழுதிலும் குடிக்க நாக்கு ஏங்கிக் கிடக்கும்<br /><br />அவரவர் அனுபவங்களில் எத்தனை நெகிழ்ச்சிகள்.. சில பொதுவாய்.. சில் பிரத்தியேகமாய்.. வாழ்க்கை அனுபவக்கண்ணிகளில் கட்டுண்டு கிடக்கிறது அதன் போக்கில் ..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-17027855340052485942012-06-12T12:30:20.023+05:302012-06-12T12:30:20.023+05:30அப்பா விட்டுச் சென்ற ஆழமான நினைவுகள்.தொடரும் சங்கி...அப்பா விட்டுச் சென்ற ஆழமான நினைவுகள்.தொடரும் சங்கிலித் தொடர்.தங்கள் பால்ய கால நினைவுகள்.படித்து நெகிழ்ந்தேன் .Thoduvanamhttps://www.blogger.com/profile/09087263949562043699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-34977196176748800932012-06-12T11:37:06.283+05:302012-06-12T11:37:06.283+05:30மறக்கவோ தவிர்க்கவோ இயலாத மலரும் நினைவுகள் !மறக்கவோ தவிர்க்கவோ இயலாத மலரும் நினைவுகள் !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-67518303912204140272012-06-12T06:12:19.739+05:302012-06-12T06:12:19.739+05:30உங்கள் இளமை அனுபவங்கள் சுவாரசியமாகவே உள்ளது. தொடரு...உங்கள் இளமை அனுபவங்கள் சுவாரசியமாகவே உள்ளது. தொடருங்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-59813362222040880342012-06-11T22:17:51.326+05:302012-06-11T22:17:51.326+05:30வெகு வெகு சுவாரஸ்யம்
சிறுவர்களாய் இருக்கையில் எதிர...வெகு வெகு சுவாரஸ்யம்<br />சிறுவர்களாய் இருக்கையில் எதிர்காலக் கனவுகளும்<br />பெரியவர்களானதும் இளமைக்கால நினைவுகளும்<br />நிச்சயம் பரவசமூட்டுபவையே<br />மனம் கவர்ந்த பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com