tag:blogger.com,1999:blog-6295139333198717136.post976954873857220222..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: கடைசிவரைக்குமான கேள்வி....ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-10607161826883689982012-01-30T15:46:54.920+05:302012-01-30T15:46:54.920+05:30ஜிஎம்பி ஐயா..
நான் உண்மையில் கண்ட கதாபாத்திர...ஜிஎம்பி ஐயா..<br /><br /> நான் உண்மையில் கண்ட கதாபாத்திரம். 30 ஆண்டுகளுக்கு முன். இன்னும் மனதைவிட்டு அகலவில்லை. அதைத்தான் இந்தக்கவிதையாக. நன்றிகள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-64573707519440241192012-01-30T15:45:56.748+05:302012-01-30T15:45:56.748+05:30அன்பான நன்றிகள்.
1. திருமிகு ஆர்.ஆர்.ஐயா.
...அன்பான நன்றிகள்.<br /><br /> 1. திருமிகு ஆர்.ஆர்.ஐயா.<br /> 2. மரு. சுந்தரபாண்டியனார்.<br /> 3. திருமிகு ரிஷபன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-66960291796008019912012-01-30T15:44:41.100+05:302012-01-30T15:44:41.100+05:30வணக்கம் விச்சு. தங்களின் புதிய வருகைக்கும் பகிர்ந்...வணக்கம் விச்சு. தங்களின் புதிய வருகைக்கும் பகிர்ந்த கருத்திற்கும் நன்றிகள். தொடர்ந்துவாருங்கள்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-44309079518225635882012-01-28T10:40:16.458+05:302012-01-28T10:40:16.458+05:30என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்
...என்னைவிட ,,,,, சாகும்வரை உன்மேல்<br /> வைத்திருக்கும் அன்பைவிட,,,, பெற்ற<br /> பிளளையைவிட,,,<br /><br /> காமம் பெரிதா அம்மா?<br /> <br />These words are pregnant with more meanings than what they appear to convey. You must have written these with a very heavy <br />heart. ,,G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-90580515640961632522012-01-27T10:32:55.829+05:302012-01-27T10:32:55.829+05:30வலிமையான வரிகள் சொல்லும் வலிகள் ஐயா...வலிமையான வரிகள் சொல்லும் வலிகள் ஐயா...Anonymoushttps://www.blogger.com/profile/05738189341061809867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-36348671878616594462012-01-27T06:01:28.319+05:302012-01-27T06:01:28.319+05:30ஆளுக்கொரு வாழ்வில்
அப...ஆளுக்கொரு வாழ்வில்<br /> அப்பா என்றழைக்கிற உரிமையை<br /> அவரும் பறித்தார் நீயும் பறித்தாய்...<br />கவிதை தடம் புரளாமல் அதன் கேள்வியைச் சுமந்து வந்து படிக்கிறவர் மனசிலும் வலியோடு ஏற்றிவிட்டு போனது.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-9990122620247514472012-01-27T06:01:01.718+05:302012-01-27T06:01:01.718+05:30'நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத
சுவை...'நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத<br />சுவையைப்போல'- ரசித்த வரி. ஆனால் கவிதையின் வீரியம் நெஞ்சைக் கனக்க செய்கிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-32627148953728484392012-01-26T21:35:44.057+05:302012-01-26T21:35:44.057+05:30கவிதையின் வலிமை தெறிக்கிறது...கவிதையின் வலிமை தெறிக்கிறது...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-44308811936420418772012-01-26T21:14:36.854+05:302012-01-26T21:14:36.854+05:30பேச்சிருந்தும்
பேச சொல...பேச்சிருந்தும்<br /> பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...//<br /><br />ஆளுக்கொரு வாழ்வில்//<br /><br />நாவில் கரையும் பதார்த்தங்களின் உருவறியாத<br /> சுவையைப்போல //<br /><br />எனக்கென்று ஒரு இருப்பு<br /><br /> இல்லாமல் போய்விடவில்லை//<br /><br />மனதைத் துருவிக்கொண்டே வந்த வரிகளின் இறுதிக் கேள்வி பளாரென அறையும் வன்மையுடன்... அவனின் வலி நம்முள்ளும் மெல்லப் பரவுகிறது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-25513712690580378502012-01-26T20:02:26.928+05:302012-01-26T20:02:26.928+05:30காமத்தீயில் தடம்புரண்ட பல்வேறு
தாய்மார்களுக்குப் ப...காமத்தீயில் தடம்புரண்ட பல்வேறு<br />தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் சார்பாக<br />அவர்கள் மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும்<br />ஒருபதிலற்ற வாய்திறந்து கேட்க முடியாத கேள்வியை<br />ஒரு அருமையான படைப்பாக தந்துள்ளீர்கள்<br />அவர்களின் வேதனையின் உச்சத்தை இதைவிட<br />அழகாகச் சொல்வது கடினமேYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-22810293104933702412012-01-26T19:40:52.685+05:302012-01-26T19:40:52.685+05:30எதற்கும் பதில்பேசமுடியாத
...எதற்கும் பதில்பேசமுடியாத<br /> ஊமையாகவே நானிருந்தேன் பேச்சிருந்தும்<br /> பேச சொல்லிருந்தும்..சொல்லுதிர்க்க இடமிருந்தும்...<br /><br />கனத்த வரிகள்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-29970515571484105762012-01-26T19:27:26.532+05:302012-01-26T19:27:26.532+05:30மனதை நெகிழ வைத்த கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக அரும...மனதை நெகிழ வைத்த கவிதை வரிகள் ஒவ்வொன்றும் மிக அருமை ஐயா. வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com