tag:blogger.com,1999:blog-6295139333198717136.post3122775921530019392..comments2023-10-18T19:18:39.485+05:30Comments on ஹரணி பக்கங்கள்...: வருத்தம்...ஹ ர ணிhttp://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6295139333198717136.post-56774224531214761892014-07-12T22:22:36.117+05:302014-07-12T22:22:36.117+05:30அன்புள்ள செல்லப்பா ஐயா
வணக்கம்.
...அன்புள்ள செல்லப்பா ஐயா<br /><br /> வணக்கம்.<br /><br /> உண்மைதான். முனைவர் பட்டங்கள் மோசமான சடங்குகள் ஆகிவிட்டன.<br /><br /> முனைந்து ஆராய்தல் என்பது போய் முனைந்து பெறுதல் என்பது ஆகிவிட்டது.<br /><br /> உண்மையில் உங்களைப் போன்று தரமாக முனைவர் பட்டம் செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு விதிகளில் நிறுத்திவிடுகிறார்கள்.<br /><br /> எதிர்காலத்தில் நிச்சயம் இதுபோன்ற முனைவர் பட்டங்கள் வாங்கியவர்கள் மரணத்தோடு சாம்பலாவது உறுதி. படைப்புக்கள் மட்டுமே பீனிக்ஸ் பறவைகளாய் உயிர்த்தெழுந்து படைப்பாளிகள் இறந்தும் வாழும்,<br /><br /> எழுதுங்கள் ஐயா.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-50422621243874279402014-07-12T22:19:25.502+05:302014-07-12T22:19:25.502+05:30நன்றி செல்வராஜ் ஐயா.
நன்றி தளிர் சுரேஷ் . மௌனி அ...நன்றி செல்வராஜ் ஐயா.<br /><br />நன்றி தளிர் சுரேஷ் . மௌனி அழியாச்சுடர் ஒன்றுதான் எழுதினார். இன்றுவரை அணையவில்லை சுடரும் சுடரின் வெப்பமும். நன்றிகள்.<br /><br />நன்றி ஜெயக்குமார். இதைத்தான் நானும்.<br /><br />நன்றி தனபாலன்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-40228766918387473232014-07-12T22:17:20.759+05:302014-07-12T22:17:20.759+05:30அன்புள்ள ஜஎம்பி ஐயா
வணக்கம். நான் எழுத்துல...அன்புள்ள ஜஎம்பி ஐயா<br /><br /> வணக்கம். நான் எழுத்துலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக உலவிக்கொண்டிருக்கிறேன். நான் என்ன கிழித்துவிட்டேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனாலும் இந்த நாற்பது ஆண்டுகளில் 25 ஆண்டுகள் தொடர்ந்து கவனித்ததில் இந்த அக்கப்போர் இன்றுவரை ஓயவில்லை. மிகுந்த வேதனையுடன் இதைப் பகிர்ந்துகொள்கிறேன். புத்தகம் எழுதுவது வெளியிடுவது அதனைக் கல்லுர்ரியில் பாடமாக வைப்பது விருதிற்குத் துரத்துவது எல்லாவற்றின் பின்னாலும் சாதி வெறி பிடித்தலைகிறது. இலக்கியக்கூட்டம் என்றாலே மறைமுகமாகத் தாக்கிக்கொள்கிறார்கள். எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையை வக்கிரமாக விமர்சிக்கிறார்கள். இதைப்பற்றித் தொடர்ந்து எழுதி பலனில்லை என்று ஓய்ந்தாலும் நமக்கு மனதுக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றித் தவறாகப் பேசும்போது தாங்கமுடியவில்லை. எதிர்வினை கூடுதலாகப் புரியவேண்டியிருக்கிறது. நன்றிகள்ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-58736097661141354942014-07-12T22:13:06.988+05:302014-07-12T22:13:06.988+05:30ந்ன்றி சகோதரி கிரேஸ்.ந்ன்றி சகோதரி கிரேஸ்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-86140175108099315042014-07-12T21:56:14.523+05:302014-07-12T21:56:14.523+05:30நான் பணியிலிருந்து ஒய்வு பெற்று சென்னை வந்தவுடன் த...நான் பணியிலிருந்து ஒய்வு பெற்று சென்னை வந்தவுடன் தமிழில் ஒரு முனைவர் பட்டம் பெற விரும்பினேன். எந்தப் பல்கலையில் சேரலாம் என்பது பற்றி ஆலோசனை கேட்டபோது, ஒருவர் சொன்னார்: "தமிழில் உருப்படியாக ஒரு நல்ல நூல் எழுதுங்கள். அது நூறு பி.எச்.டி.க்குச் சமம்" என்று. அதைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தேன். எனது முதல் சிறுகதைத் தொகுதிக்கும் அவரே முன்னுரை அளித்தார். அவர் பெயர்: பேராசிரியர் க. அன்பழகன். அவரை 'ஹரணி' என்றும் கூறுவார்கள்.....இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-2345099159516560282014-07-10T06:37:05.640+05:302014-07-10T06:37:05.640+05:30எழுத்து ஒரு தவம்
உண்மை ஐயா
இவர்கள் தங்கள் எழுத்தில...எழுத்து ஒரு தவம்<br />உண்மை ஐயா<br />இவர்கள் தங்கள் எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-34116944730049010262014-07-09T22:23:25.492+05:302014-07-09T22:23:25.492+05:30// எழுத்து ஒரு தவம்... கடுமையான தவம்... //
உண்மை....// எழுத்து ஒரு தவம்... கடுமையான தவம்... //<br /><br />உண்மை. உண்மை.. உண்மை ஐயா...<br /><br />கேள்விகள் சாட்டையடி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-39640404613811039312014-07-09T18:50:03.339+05:302014-07-09T18:50:03.339+05:30உண்மைதான்! தேவையில்லாத அக்கப்போர் இது! என்னைப் பொற...உண்மைதான்! தேவையில்லாத அக்கப்போர் இது! என்னைப் பொறுத்தவரை பல பக்கங்கள் எழுதியும் பல புத்தகங்கள் வெளியிடுவதும் இல்லை இலக்கியம்! ஒன்றே என்றாலும் நன்றே உருவாவதுதான் இலக்கியம்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-34746702728163343582014-07-09T16:21:35.262+05:302014-07-09T16:21:35.262+05:30// தெரியாமல் கேட்கிறேன்?.. என்றைக்கு இந்த அக்கப்போ...// தெரியாமல் கேட்கிறேன்?.. என்றைக்கு இந்த அக்கப்போரை விடப்போகிறீர்கள்?..//<br /><br />நியாயமான கேள்வி.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-61233269731810108342014-07-09T16:15:51.634+05:302014-07-09T16:15:51.634+05:30ஐயா வணக்கம் . கோபமும் ஆற்றாமையும் ஆதங்கமும் வெளிப...ஐயா வணக்கம் . கோபமும் ஆற்றாமையும் ஆதங்கமும் வெளிப்படுகிறது உங்கள் எழுத்தில். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். பிறர் எழுத்தை விமரிசனம் செய்யவும் ஒரு உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. எழுதுபவன் எல்லாம் பெயர் பெற்று விடுவதில்லை. அப்படிப் பெயர் பெற்றவர்கள் தங்களை ஏதோ சாதித்து விட்டவர்போல் நினைக்கிறார்கள். ஒரு எழுத்தாளனின் படைப்பைஒருவர் புகழ்ந்தால் இகழ்பவர் இருவர் எங்கிருந்தோ தோன்றுகிறார்கள். ஒருவரை மட்டம் தட்டுவதன்மூலம் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காண்பித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கைகளும் பிரசுரிக்கும். அவர்களுக்கு சர்க்குலேஷனே முக்கியம் . கருத்துக் கூற தகுதி எனக்கிருக்கிறதா தெரியவில்லை.நானும் ஒரு வாசகன் என்னும் முறையில்தோன்றியதை எழுதினேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6295139333198717136.post-11256303404337758332014-07-09T16:08:40.492+05:302014-07-09T16:08:40.492+05:30//உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீர...//உங்கள் எழுத்துக்களைத் தேடித் தேடி ஓடி ஓடி ஆசைதீரப்<br />படித்துவிட்டு இப்போது உங்கள் நடவடிக்கைகளைப் பார்த்தால் உங்களின்<br />எழுத்துக்களின் மேலே சந்தேகம் வருகிறது.// உண்மை ஐயா.<br />உலக மக்களின் கவனத்தைப் பெற வேண்டும் என்று நீங்கள் சொல்வது உண்மை ஐயா..அதை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com