நீயும் அழகு
நானும் அழகு...
நீ மலர்ந்த பூ
நான் வளர்ந்த பூ.....
நீயும் நானும்
மதிப்பிற்குரியவர்கள்
மிதிப்பிற்குரியவர்களல்ல...
.
அஞ்சாதே
நீயும் மேன்மை
நானும் மேன்மை....
அணு உடைந்தாலும்
ஆனந்தமில்லை...
அணை உடைத்தாலும்
ஆனந்தமில்லை...
அன்பு உடைந்தால்தான்
ஆனந்தம்
பேரானந்தம்...
யாருடைய
வினை?
யாருடைய
குற்றம்?
யாருடைய
சாபம்?
பாதை சரியானால்
பயணம் சரியாகும்.....
![]() |
தமிழை நேசி...
தன்மானம்
காத்து நில்....
ஆனந்த வாழ்க்கை
அன்பின் வரம்...
இன்னொன்று...
ஐயோ....
எல்லாரும் வந்து
நம்பள
பார்க்கிறாங்கடா.....
பொங்கல் வாழ்த்துக்கள்
போய் கரும்பு தின்னுங்க....