ஹரணி பக்கங்கள்...
Tuesday, June 24, 2014
கண்ணனின் புல்லாங்குழல்
கண்ணனின்
புல்லாங்குழல்
கவிதையின்
முகம்
வாழ்வின்
எளிமை
வாழ்வதன்
சுவை
சொல்லால்
வருடியவன்
இதயத்தில்
துடித்தவன்
இன்றைக்கு
மட்டுமல்ல
என்றைக்கும்
நினைக்குந்தோறும்
சுகந்திருப்பவன்
பிற்ந்துவிட்டாய்
என்றைக்கும்
இறக்காதவன்
கவிதை
மரணமடைந்த
கதையுண்டா?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)