Wednesday, October 18, 2023

 அன்புள்ளங்களுக்கு வணக்கம். 


 இருபத்து மூன்றாண்டுகள் கற்பித்தலுக்காகத் தமிழகமெங்கும் பயணித்திருக்கிறேன். பயண அனுபவங்கள் மனத்தில் காத்துக் கிடக்கின்றன. எழுதத் தொடங்கலாம் என முடிவு. 

       உங்களிடம் அன்பு ஆலோசனை. கட்டுரைத் தொடராக எழுதவா? நாவலாக எழுதவா?

         காத்திருக்கிறேன். 


பேரன்புடன்

ஹரணி

1 comment: